Posts

Showing posts from April, 2020

✍161.கொஞ்சம் பணம் அல்லது கொஞ்சம் வியாபாரப் பொருட்கள் இருந்தால் ஜகாத் கடமையாகுமா?

⚖ **தினம் ஒரு மஸ்அலா*  -161.                   ‌                                                      (ஷரீஅத் சட்டம்)01/05/20                   ‌                           ✍ கொஞ்சம் பணம் அல்லது கொஞ்சம் வியாபாரப் பொருட்கள் இருந்தால் ஜகாத் கடமையாகுமா?                           ‌                                                    *பதில்* : வியாபாரப் பொருளாக இருந்தால் அதில் ஜகாத் கடமையாகும். கடையின் பொருள்கள் வாடகைக்கு விடப்பட்டால் அப்போது வருமானத்தின் மீது ஜகாத் கடமையாகும். அதன் மதிப்பில் ...

✍160.தங்கத்தின் ஸக்காத்தை தற்போதைய மதிப்பில் பார்க்க வேண்டுமா

⚖ **தினம் ஒரு மஸ்அலா*  -160.                   ‌                                                       (ஷரீஅத் சட்டம்)30/04/20                   ‌             ✍ தங்கத்தின் ஸக்காத்தை தற்போதைய மதிப்பில் பார்க்க வேண்டுமா அல்லது வாங்கும் போது இருந்த மதிப்பில் பார்க்க வேண்டுமா?                           ‌                                            *பதில்* :தற்போதைய மதிப்பீடு பார்க்கவேண்டும்.                          .                ...

159.(B F)பிராவிடண்ட் பண்ட் பணத்துக்கு ஸகாத் கடமையா?

⚖ **தினம் ஒரு மஸ்அலா*  -159.                   ‌                                                       (ஷரீஅத் சட்டம்)29/04/20                   ‌                   ✍ அரசாங்கம் எனது சம்பளத்திலிருந்து பி எஃப் பிராவிடண்ட் பண்ட் மாதம் மாதம் 90 ரூபாய் கட்டாயமாக பிடித்துக் கொள்கிறது. நான் மேலும் 41 ரூபாய் சேமித்து வைக்கும் படி எழுதியுள்ளேன். இப்போது மீதியுள்ள பணம் ரிடையர் ஆவதற்கு முன்பு கிடைக்காது. எனவே இந்த 41 ரூபாய் பணத்துக்கு உடனடியாக ஸகாத் கொடுப்பது அவசியமா?                           ‌                                          ...

✍ கடனை மன்னித்து விட்டால் அதனால் ஜக்காத் நிறைவேறுமா?

⚖ **தினம் ஒரு மஸ்அலா*  -158.                   ‌                                                       (ஷரீஅத் சட்டம்)28/04/20                   ‌                                                                                 ✍ கடனை மன்னித்து விட்டால் அதனால் ஜக்காத் நிறைவேறுமா?                           ‌                                                 ...

✍157.கம்பெனி பங்குகளில் (ஷேர்) ஜகாத் உண்டா? உண்டு எனில் லாபத்தின் மீதா? அசலின் மீதா ?அல்லது இரண்டின் மீதுமா?

⚖ **தினம் ஒரு மஸ்அலா*  -157.                   ‌                                                         (ஷரீஅத் சட்டம்)27/04/20                   ‌                    ✍ கம்பெனி பங்குகளில் (ஷேர்) ஜகாத் உண்டா? உண்டு எனில் லாபத்தின் மீதா? அசலின் மீதா ?அல்லது இரண்டின் மீதுமா?                           ‌                                                        *பதில்* : ஷேர்களில் ஜக்காத்து உண்டு. கம்பெனி வியாபாரம் செய்தது எனில்...லாபம், அசல் இரண்டிலும் ஸகாத் உண்டு. கம்பெனி வியாபாரம் செய்யவில்...

✍156.வங்கியில் வைத்துள்ள பணத்திற்கு ஒரு வருடம் முடிந்து விட்டால் என்ன சட்டம்?

⚖ **தினம் ஒரு மஸ்அலா*  -156.                   ‌                                                                   (ஷரீஅத் சட்டம்)26/04/20                   ‌                                            ✍ வங்கியில் வைத்துள்ள பணத்திற்கு ஒரு வருடம் முடிந்து விட்டால் என்ன சட்டம்?                           ‌                                                    *பதில்* : நிஸாபளவு இருந்தால் அதில் ஜகாத் கடமையாகும்.  ...

✍155. மதரசாக்கள் கல்லூரிகளில் இவற்றில் எதற்கு ஸக்காத் கொடுப்பது சிறந்தது

⚖ **தினம் ஒரு மஸ்அலா*  -155.                   ‌                                                       (ஷரீஅத் சட்டம்)25/04/20                   ‌                                     ✍ மதரசாக்கள் கல்லூரிகளில் இவற்றில் எதற்கு ஸக்காத் கொடுப்பது சிறந்தது?                           ‌                                                    *பதில்* : மார்க்க கல்வி தான் அனைத்தையும் விட சிறந்தது. எனவே மார்க்க கல்வியை போதிக்கும் மதரசாக்களில் உள்ள ஏழை மாணவர்களுக்காக செலவு...

✍ தராவீஹில் சில ஹாஃபிழ்கள் வேகமாக ஓதுவதால் எழுத்துக்களை சரியாக வெளிப்படுத்துவது இல்லை. இவ்வாறு வேகமாக ஓதுவது கூடுமா? ‌

⚖ **தினம் ஒரு மஸ்அலா*  -154.                   ‌                                                       (ஷரீஅத் சட்டம்)24/04/20                   ‌                          ✍ தராவீஹில் சில ஹாஃபிழ்கள் வேகமாக ஓதுவதால் எழுத்துக்களை சரியாக வெளிப்படுத்துவது இல்லை. இவ்வாறு வேகமாக ஓதுவது கூடுமா?                           ‌                                                    *பதில்* :எந்த இமாம் பக்கத்திலுள்ள முக்ததிகள் கூட விளங்கிக் கொள்ள முடியாத அளவுக்கு வேகமாக ஓதுகின்றாரோ அவர் அறவே ஓதாதவர் போன்...

✍ 153.தனியாக இஷா தொழுதவர் தராவீஹ், வித்ரு தொழுகைகளை ஜமாஅத்துடன் தொழலாமா? ‌

⚖ **தினம் ஒரு மஸ்அலா*  -153.                   ‌                                                       (ஷரீஅத் சட்டம்)23/04/20                   ‌                       ✍ தனியாக  இஷா தொழுதவர் தராவீஹ், வித்ரு தொழுகைகளை ஜமாஅத்துடன் தொழலாமா?                           ‌                                                    *பதில்* :  ஜமாஅத்துடன் அவர் தொழுவது கூடும்.                          .        ...

✍152. முக்ததி தராவீஹின் கடைசி இருப்பில் தூங்கிவிட்டார். இமாம் ஸலாம் கொடுத்த போதுதான் விழிப்பு ஏற்பட்டது. இப்போது என்ன செய்ய வேண்டும்? ‌

⚖ **தினம் ஒரு மஸ்அலா*  -152.                   ‌                                                        (ஷரீஅத் சட்டம்)22/04/20                   ‌               ✍ முக்ததி தராவீஹின் கடைசி இருப்பில் தூங்கிவிட்டார். இமாம் ஸலாம் கொடுத்த போதுதான் விழிப்பு ஏற்பட்டது. இப்போது என்ன செய்ய வேண்டும்?                           ‌                                    *பதில்*: அத்தஹிய்யாத்து ஓதிவிட்டு சலாம் கொடுக்கவும். தொழுகையை நிறைவேறிவிடும்.                                  ...

✍151. தராவீஹின் இரண்டாவது ரக்அத்தில் உட்கார மறந்து விட்டால் அதன் சட்டம் என்ன?

⚖ **தினம் ஒரு மஸ்அலா*  -151.                   ‌                                                      (ஷரீஅத் சட்டம்)21/04/20                   ‌                                            ✍ தராவீஹின் இரண்டாவது ரக்அத்தில் உட்கார மறந்து விட்டால் அதன் சட்டம் என்ன?                           ‌                                                    *பதில்* :தராவீஹின் இரண்டாவது ரக்அத்தின் இருப்பில் உட்கார மறந்து எழுந்து விட்டால் மூன்றாவது ரக்அத்திற்காக எதுவ...

✍ 150.கிராமத்தில் உள்ள பெண்களும் கேட்பதற்காக மைக்கில் தராவீஹ் தொழ வைக்கலாமா? ‌

⚖ **தினம் ஒரு மஸ்அலா*  -150.                   ‌                                                      (ஷரீஅத் சட்டம்)20/04/20                   ‌                                            ✍ கிராமத்தில் உள்ள பெண்களும் கேட்பதற்காக மைக்கில் தராவீஹ் தொழ வைக்கலாமா?                           ‌                                              *பதில்* : இமாமின் சப்தம்  முக்ததிகளுக்கு கேட்கிறது எனில் மைக்கை பயன்படுத்துவது மக்ரூஹ் தஹ்ரீமாகும். கேட்கவில்லை எனில் அப்போது ...

✍149.தராவீஹில் மூன்று ரக்அத் தொழுது விட்டால் என்ன சட்டம்? ‌

⚖ **தினம் ஒரு மஸ்அலா*  -149.                   ‌                                                       (ஷரீஅத் சட்டம்)19/04/20                   ‌                                            ✍ தராவீஹில் மூன்று ரக்அத் தொழுது விட்டால் என்ன சட்டம்?                           ‌                                                    *பதில்* : அது தராவீஹ் ஆகாது. திரும்ப தொழ வேண்டும்.                    ...

✍ 148.15 வயது சிறுவன் ஷரிஅத் படி பருவ வயது உடையவனாக இருப்பதால் அவன் தராவீஹ் தொழ வைக்கலாமா? ‌

⚖ **தினம் ஒரு மஸ்அலா*  -148.                   ‌                                                       (ஷரீஅத் சட்டம்)18/04/20                   ‌                      ✍ 15 வயது சிறுவன்  ஷரிஅத் படி பருவ வயது உடையவனாக இருப்பதால் அவன் தராவீஹ் தொழ வைக்கலாமா?                           ‌                                                                                   *பதில்* : தொழ வைக்கலாம் .      ...

✍247. தராவீஹ் நடக்கும்போது அமர்ந்திருப்பது, பேசிக்கொண்டிருப்பது கூடுமா ? ‌

⚖ **தினம் ஒரு மஸ்அலா*  -147.                   ‌     (ஷரீஅத் சட்டம்)17/04/20                   ‌                                                                        ✍ தராவீஹ் நடக்கும்போது அமர்ந்திருப்பது, பேசிக்கொண்டிருப்பது கூடுமா ?                           ‌                                                    *பதில்* :  தராவீஹ் நடக்கும்போது பின்னால் உட்கார்ந்து கொண்டே இருப்பது இது சோம்பேறித்தனம் மற்றும் தவறான பழக்கத்தின் அடையாளமாகும். முனாஃபிக்குகளின் செயலுக்குத் தக்கதாகும். பின்னால் உட...

✍146. பெண்களுக்கு வீட்டில் தராவீஹ் தொழ வைப்பது கூடுமா?

⚖ **தினம் ஒரு மஸ்அலா*  -146.                   ‌                                                      (ஷரீஅத் சட்டம்)16/04/20                   ‌                   ✍ பெண்களுக்கு வீட்டில் தராவீஹ் தொழ வைப்பது கூடுமா?                           ‌                                                                                               *பதில்* :  வீட்டில் ஒரு ஹாஃபிழ் இருந்து அவருக்கு பின் வீட்ட...

✍145.தராவீஹில் அல்குர்ஆனை முழுமையாக ஓதுவது இமாமின் பொறுப்பாகும். அது அவரால் முடியா விட்டால் என்ன செய்வது?

⚖ **தினம் ஒரு மஸ்அலா*  -145.                   ‌                                                       (ஷரீஅத் சட்டம்)15/04/20                   ‌                       ✍தராவீஹில் அல்குர்ஆனை முழுமையாக ஓதுவது இமாமின் பொறுப்பாகும். அது அவரால் முடியா விட்டால் என்ன செய்வது?                           ‌                                                             *பதில்* :  குர்ஆணை முழுமையாக ஓத இமாமுக்கு இயலாவிட்டால், அலம்தர கைஃபலிருந்து ஓதுவது அவரது பொறுப்பாகும்....

✍ 144.நோன்பின்போது உறவு கொள்வதாக கற்பனை செய்தோ அல்லது ஒரு பெண்ணின் படத்தை பார்த்து ஆசையை ஏற்பட்டு இந்திரியம் வெளிப்பட்டால் அப்போது நோன்பை களா செய்வது அவசியமா? கஃப்பாராவும் கொடுக்க வேண்டுமா? ‌

⚖ **தினம் ஒரு மஸ்அலா*  -144.                   ‌                                                       (ஷரீஅத் சட்டம்)14/04/20                   ‌                                                                                 ✍ நோன்பின்போது உறவு கொள்வதாக கற்பனை செய்தோ அல்லது ஒரு பெண்ணின் படத்தை பார்த்து ஆசையை ஏற்பட்டு இந்திரியம் வெளிப்பட்டால் அப்போது நோன்பை களா செய்வது அவசியமா?   கஃப்பாராவும் கொடுக்க வேண்டுமா?                           ‌        ...

✍143.இரவில் ஒருவர் நிய்யத்து வைக்கவில்லை. அவர் கண் விழித்து பார்க்கும்போது சூரியன் உதயமாகி விட்டது எனில்...

⚖ **தினம் ஒரு மஸ்அலா*  -143(ஷரீஅத் சட்டம் )13/04/20              ✍ இரவில் ஒருவர் நிய்யத்து வைக்கவில்லை. அவர் கண் விழித்து பார்க்கும்போது சூரியன் உதயமாகி விட்டது எனில்... அவர் எப்படி நோன்பின் நிய்யத்தை வைப்பார்?                    *பதில்* : ஹனஃபி மத்ஹபின் படி ஒருவர் ஒரு சுப்ஹுசாதிக்கு பின்பு நோன்பை முறிக்கும் காரியங்கள் எதுவும் செய்யாமல் இருப்பின் அவர் நண்பகளுக்கு சற்று ஏறக்குறைய 40 நிமிடங்களுக்கு முன்பு வரை நோன்பு இருப்பதாக நிய்யத் செய்தால் நோன்பு கூடி விடும்.                                                எனவே கேள்வியில் கண்டவர் நோன்பை முறிக்கும் காரியங்களில் ஈடுபடாமல் நோன்பு நிய்யத் செய்து கொள்ள வேண்டும்.                                                  ...

142.சஹர் சாப்பிடாமல் நோன்பு வைக்கலாமா?

தினம் ஒரு மஸ்அலா -12/04/20     142.சஹர் சாப்பிடாமல் நோன்பு வைக்கலாமா?                                       பதில் :                                                        நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஸஹர் செய்வதை ஆர்வமூட்டி கூறியுள்ளார்கள் . "ஸஹர்செய்யுங்கள்"! ஏனெனில் ஸஹர் உணவு பரக்கத் ஆனது( நூல் புகாரி)என்றும் ,ஒரு மிடறு தண்ணீர் குடித்தாவது ஸஹர் செய்யுங்கள்.     (நூல் :இப்னு ஹிப்பான்)என்றும் கூறியுள்ளார்கள்.                                                                 மேலும் நமது இஸ்லாமியர்களின் நோன்பிற்கும், யூத கிறிஸ்தவர்களின் நோன்பிற்கும் மத்தியில் ப...

✍141.எந்த நேரத்தில் ஸஹர் சாப்பிடுவது சிறந்தது. பஜ்ரு பாங்கு வரை சாப்பிடலாமா?

⚖ **தினம் ஒரு மஸ்அலா*  -141(ஷரீஅத் சட்டம் )11/04/20              ✍ எந்த நேரத்தில் ஸஹர் சாப்பிடுவது சிறந்தது. பஜ்ரு பாங்கு வரை சாப்பிடலாமா?                        பதில்:                                                   இஃப்தாரை துரிதப்படுத்தியும் ஸஹரை பிற்படுத்தி இருக்கும் காலமெல்லாம் என் உம்மத்து  நலவின் மீது இருக்கும் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள்.  *நூல்:அஹ்மது*                                                              எனவே நோன்பில் சந்தேகம் ஏற்பட்டு விடாத அளவிற்கு  ஸஹரை அதன் முடிவுக்கு நெருக்கமான நேரங்களில் செய்வது சிறப்பு.          ...

✍ 140.நோன்பின் கஃப்பாராவில் நோன்பு வைக்க சக்தி இருந்தும் ஏழைகளுக்கு உணவளிப்பது கூடுமா?

⚖ **தினம் ஒரு மஸ்அலா*  -140(ஷரீஅத் சட்டம் )10/04/20              ✍ நோன்பின் கஃப்பாராவில் நோன்பு வைக்க சக்தி இருந்தும் ஏழைகளுக்கு உணவளிப்பது கூடுமா?                                                 பதில்:                                              நோன்பு வைப்பதற்கு சக்தி இருந்தால் நோன்பு வைப்பது அவசியமாகும். அறுபது ஏழைகளுக்கு உணவளிப்பது போதுமாகாது. சக்தி இல்லாவிட்டால் உணவளிப்பதன் மூலம் கஃப்பாரா நிறைவேறி விடும்.                                                                                       ...

✍139.வாயிலிருந்து உடலின் பிற பகுதிகளில் இருந்து ரத்தம் வெளியேறுவதால் அல்லது காரல் எச்சிலை விழுங்குவதால் நோன்பு முறியுமா?

⚖ **தினம் ஒரு மஸ்அலா*  -139(ஷரீஅத் சட்டம் )09/04/20              ✍ வாயிலிருந்து உடலின் பிற பகுதிகளில் இருந்து ரத்தம் வெளியேறுவதால் அல்லது காரல் எச்சிலை  விழுங்குவதால் நோன்பு முறியுமா?                                                   பதில்:                                                                          வாய் மற்றும் உடலின் பிற பகுதிகளில் இருந்து இரத்தம் வருவதால் நோன்பு முறியாது. காரல் வாய்க்குள்ளாகவே இருந்து உள்ளே சென்று விட்டால் நோன்பு முறியாது.             📚ஆலம்கிரி  1/278                      ரத்தம் வாயிலிருந்து வந்து எச்சிலுடன...

✍138.அத்தர் போன்ற வாசனைத் திரவியங்களை நோன்பின்போது பயன்படுத்தலாமா?

⚖ **தினம் ஒரு மஸ்அலா*  -138(ஷரீஅத் சட்டம் )08/04/20              ✍ அத்தர் போன்ற வாசனைத் திரவியங்களை நோன்பின்போது பயன்படுத்தலாமா?                    பதில்:அத்தர் போன்ற வாசனைத் திரவியங்களை நோன்பு சமயம் உபயோகிப்பது ‌ ஹனபி மத்ஹப் படி ஆகுமானதாகும்.                                                                                                                 📚 பதாவா மஹ்மூதிய்யா.          தொகுப்பு :            *மௌலவி ஹாஃபிழ் அப்ளலுல் உலமா                 S. அமானுல்லாஹ் அன்சாரி* முதல்வர் தீனி கிட்ஸ்-இமாம் வடக்கு ஜும்ஆ பள்ளிவாச...

✍137.ரத்தம் கொடுப்பதாலும் வாந்தி எடுப்பதாலும் நோன்பு முறியுமா?

⚖ **தினம் ஒரு மஸ்அலா*  -137(ஷரீஅத் சட்டம் )07/04/20              ✍ரத்தம் கொடுப்பதாலும் வாந்தி எடுப்பதாலும் நோன்பு முறியுமா?                    பதில்: ரத்தம் கொடுப்பதினால் நோன்பு முறியாது.  ஹனபி மத்ஹப் படி வேண்டுமென்றே வாய் நிரம்ப வாந்தி எடுத்தால் நோன்பு முறிந்து விடும். அதன் சில பகுதி உள்ளே செல்லா விட்டாலும் சரி! மாறாக தானாக வந்தால் அப்போது அதன் கொஞ்சத்தை வேண்டு மென்று விழுங்கினால், நோன்பு முறிந்துவிடும். ஏதும் மீண்டும் உள்ளே செல்லாவிட்டாலும் வேண்டுமென்றே விளங்காமல் அதுவாகவே உள்ளே சென்றாலும் நோன்பு முறியாது.                                                                                                                ?...

✍136.நோன்பு வைத்திருக்கும் போது பேஸ்ட் வைத்து பல் துலக்கினால் ஒளு, நோன்பு முறிந்து விடுமா?

⚖ **தினம் ஒரு மஸ்அலா*  -136(ஷரீஅத் சட்டம் )06/04/20              ✍ நோன்பு வைத்திருக்கும் போது பேஸ்ட் வைத்து பல் துலக்கினால் ஒளு, நோன்பு முறிந்து விடுமா? நோன்புடன் மிஸ்வாக் செய்வது பற்றிய சட்டம்?                    பதில்:நோன்பு நிலையில் பற்பொடி, பற்பசை ஆகியவற்றால் பல் துலக்குவது மக்ருஹ் ஆகும். ஏனெனில் அவற்றின் சுவை உணர்வு அதிகமாக உணரப்படுகிறது. பற்பசை ஆகியவற்றின் துகள்கள் தொண்டைக்குள்ளே சென்று விட்டால் நோன்பு முறிந்து விடும். எனவே எச்சரிக்கையாக இருக்கவேண்டும். நோன்பு காலங்களில் மிஸ்வாக் செய்வது ஆகுமானதாகும். ஏனெனில் அதில் பற்பசை ஆகியவற்றை போன்று சுவை உணர்வு அதிகமாக உணரப் படுவது இல்லை.                                                                                        .  ...

✍135. ரமலான் காலங்களில் வீடுகளில் ஊது பத்தி, சாம்பிராணி புகை போடக்கூடாது என்று சிலர் கூறுகிறார்களே என்ன சட்டம்?

⚖ **தினம் ஒரு மஸ்அலா*  -135(ஷரீஅத் சட்டம் )05/04/20              ✍ ரமலான் காலங்களில் வீடுகளில் ஊது பத்தி, சாம்பிராணி புகை போடக்கூடாது என்று சிலர் கூறுகிறார்களே என்ன சட்டம்?                    பதில்:புகை, தூசி போன்றவை ஒருவர் வேண்டுமென்றே மூக்கினால் அல்லது வாயினால் உள்ளே இழுத்தால் அதுக்கப்புறம் நோன்பு முறிந்து விடும் என்பதால் அப்படி கூறுவது சரிதான். அதை விட்டும் தவிர்ந்து கொள்ள வேண்டும். (மஸாயில் ரோஜா )      ஆனால் வெளியே செல்லும் ஒருவர் அங்குள்ள புகை மூட்டத்தின் காரணமாக தவிர்க்க முடியாமல் சுவாசித்து விட்டால் வாய் வழியாக உள்ளே இழுத்துக் கொண்டால் அப்போது முடியாது.                                                                                              ...

✍134.இளைப்பு நோய் உடையவர்கள் நோன்பு வைக்கும் போது நோன்பின் இடையில் இளைப்பு அதிகமானால் இன்ஹேலர் உபயோகப்படுத்தலாமா?

⚖ **தினம் ஒரு மஸ்அலா*  -134(ஷரீஅத் சட்டம் )04/04/20              ✍இளைப்பு நோய் உடையவர்கள் நோன்பு வைக்கும் போது நோன்பின் இடையில் இளைப்பு அதிகமானால் இன்ஹேலர் உபயோகப்படுத்தலாமா?             கூடாது எனில் இவர்கள் எவ்வாறு நோன்பு வைப்பது ?                            பதில்:                                              இளைப்பு நோய் உள்ளவர்கள் இன்ஹேலர் மூலம் மூக்கு, வாய் வழியாக மருந்து செலுத்தினால் நோன்பு முறிந்துவிடும். எனவே அவர் மருத்துவர்களிடம் நோன்பின் சமயத்தில் இவ்வாறு மருந்து செலுத்துதல் அன்றி இன்ஜக்ஷன் போன்ற வேறு முறையைக் கையாள ஆலோசனை கேட்டு அதன்படி செயல்பட வேண்டும்.                         வேறு எந்த முறையும் இல்லை    எனில் இளைப்பை சமாளிக்க முடியாது எனில் இத்தக...

✍133. மூல நோயால் பீடிக்கப்பட்ட நோயாளி அப்பகுதியில் மருந்து தடவி கொள்ளலாமா?

⚖ **தினம் ஒரு மஸ்அலா*  -133(ஷரீஅத் சட்டம் )03/04/20              ✍ மூல நோயால் பீடிக்கப்பட்ட நோயாளி அப்பகுதியில் மருந்து தடவி கொள்ளலாமா?                    பதில்:                                                            மூல உபாதைகளில் மருந்து குடல் வரை சென்றுவிடும் என்று இருப்பின் நோன்பு முறிந்துவிடும். குடல்களை செல்லாது எனில் தடவிக் கொள்ளலாம் .                                                                                                                      ...

✍ 132.இப்தாரில் மீதியான பணத்தை யாருக்கு செலவிட வேண்டும்?

⚖ **தினம் ஒரு மஸ்அலா*  -132(ஷரீஅத் சட்டம் )02/04/20              ✍ இப்தாரில் மீதியான பணத்தை யாருக்கு செலவிட வேண்டும்?                    பதில்:பணம் கொடுத்தவர்களின் அனுமதி கிணங்க அதனை செலவிட வேண்டும் .                                                                                                                             📚பதாவா ரஹீமிய்யா 8/266) .          தொகுப்பு :            *மௌலவி ஹாஃபிழ் அப்ளலுல் உலமா                    S. அமானுல்லாஹ் அன்சாரி* முதல்வர் தீனி கிட்ஸ்-இமாம் வடக்கு ஜு...