Posts

குழந்தைகளுக்கு கற்றுத் தரவேண்டியது

Image
இன்று குழந்தைகள் தினம்  குழந்தைகளுக்கு நாம் சொல்லிக்கொடுக்க வேண்டிய முக்கியமான விஷயங்கள்...... அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: “ஒரு நாள் நான் நபியவர்களின் பின்னால் வாகனத்தில் அமர்ந்திருந்தேன்.அப்போது நபியவர்கள் என்னைப் பார்த்து சிறுவனே! நான் உனக்கு சில வார்த்தைகளை கற்றுத் தரட்டுமா?! அல்லாஹ் அதன் மூலம் உனக்கு நற்பயனை வழங்குவான்!” என்று கேட்டார்கள். நான், “ஆம்! அல்லாஹ்வின் தூதரே! அவசியம் கற்றுத்தாருங்கள்! என்றேன். அப்போது மாநபி {ஸல்} அவர்கள் “1. அல்லாஹ்வை நீ பேணிக்கொள்! (பயந்து கொள்). அவன் உன்னை பாதுகாப்பான். 2. அல்லாஹ்வை நீ பேணிக்கொள்! (பயந்து கொள்) உனக்கு முன்னால் அவனை நீ காண்பாய். 3. நீ ஆரோக்கியமாகவும், செழுமையாகவும் வாழும் காலத்தில் அல்லாஹ்வை நினைத்து வாழ்! உன்னுடைய கஷ்டமான காலத்தில் அல்லாஹ்வும் உன்னை நினைவில் வைத்திருப்பான். 4. நீ ஏதாவது கேட்டால் அல்லாஹ்விடமே கேள்! 5. நீ உதவி தேடினால் அல்லாஹ்வைக் கொண்டே உதவி தேடு! ஏனெனில், எழுது கோள்கள் உயர்த்தப்பட்டுவிட்டன! எவைகள் எல்லாம் உண்டாக வேண்டும் என அவன் தீர்மானித்தானோ அவைகள் எல்லாம் உண்...

சமூக சேவை இறைவனின் பரிசு

அறப்பணிகள் எம்மைப் படடைத்த படைப்பாளன் எல்லாம் வல்ல இறைவன் காலத்துக்குக் காலம் பல. வகையான சோதனைகளை எமக்கு ஏற்படுத்துகிறான். இந்த உலகில் கடுமையான சோதனைகளுக்கு உற்படுத்தப்பட்டோர் அல்லாஹ்வுக்கு மிக விருப்பமான நபிமார்களாகும். சோதனைகளின் போது பொறுமையுடன் இருப்போரே வெற்றியாளர்கள் ஆவார்கள். அல்லாஹ் கூறுகிறான்: يٰٓاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوا اسْتَعِيْنُوْا بِالصَّبْرِ وَالصَّلٰوةِ اِنَّ اللّٰهَ مَعَ الصّٰبِرِيْنَ‏ நம்பிக்கை கொண்டோரே பொறுமையைக் கொண்டும், தொழுகையைக் கொண்டும் (இறைவனிடம்) உதவி தேடுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுடையவர்களுடன் இருக்கிறான். (அல்குர்ஆன் : 2:153) அல்லாஹ் கூறுகிறான்: يٰۤاَيُّهَا النَّاسُ اِنَّا خَلَقْنٰكُمْ مِّنْ ذَكَرٍ وَّاُنْثٰى وَجَعَلْنٰكُمْ شُعُوْبًا وَّقَبَآٮِٕلَ لِتَعَارَفُوْا‌ اِنَّ اَكْرَمَكُمْ عِنْدَ اللّٰهِ اَ تْقٰٮكُمْ‌ اِنَّ اللّٰهَ عَلِيْمٌ خَبِيْرٌ‏ மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண், ஒரு பெண்ணிலிருந்தே படைத்தோம்; நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளும் பொருட்டு. பின்னர், உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம்; (ஆகவே) உங்களில் எவர் மிகவ...

ராமர் கோயிலும், மக்தப் மத்ரஸாவும்

  -----------------------------------+++ +++              அமெரிக்க எழுத்தாளர் ஜான் டேவி” ஒரு சமுதாயத்தின் மாற்றம் குழந்தையின் கல்வியின் மூலமே ஏற்படும்”என்று கூறுகிறார். ஆரோக்கியமான மாற்றத்தையும் குழந்தையின் கல்வியின் மூலம் தான் தர முடியும். ஆரோக்கியமற்ற மாற்றத்தையும் குழந்தையின் கல்வியின் மூலம் தான் இன்றைக்கு நம் எதிரிகள் ஏற்படுத்திக் கொண்டிருக் கிறார்கள். 1992 டிசம்பர் 6 ம் தேதி பாபர் மஸ்ஜித் இடித்து தகர்க்கப்பட்டது என்பதை நாம் அறிவோம். ஆனால் அவர்கள்  பாபர் மஸ்ஜிதை இடிப்பதற்கான திட்டத்தின் விதையை  1925 லேயே தூவி விட்டார்கள்.ஆம் 1925 - ல்  நாக்பூரில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு உருவாகியது.  உருவானவுடன் இந்தியா  முழுவதும் பள்ளிக்கூடங்களை  நிறுவினார்கள். கிட்டத்தட்ட  20,000 பள்ளிக் கூடங்களை தன் வசத்தில் வைத்திருந்தார்கள். பாடத் திட்டத்தில் இராமரை கடவுளாகக் கொண்டு வந்தார்கள். போதாக் குறைக்கு எல்லா டி.வி. சேனல்களிலும் இராமாயணம் என்ற நெடுந்தொடரை  நாடகமாக்கி இந்த சமூகத்தைப்  பார்க்க வைத்தார்கள். அதன் விளைவு, 75 ஆண்டு...

பெண்கள் ஆடை

 📖 *மஸாஇல்  📌 *பெண்கள் பேண்ட், ஷர்ட் அணிவது பற்றிய சட்டம்* *_கேள்வி :_* ஒரு பெண் எப்படி ஆடை அணிய வேண்டும்? ஒரு பெண் பேண்ட், ஷர்ட் அணியலாமா? _*பதில் :*_ பெண்கள் தளர்வான மற்றும் (உடல் அங்கங்களை) மறைக்கக் கூடிய ஆடைகளை அணிவது சுன்னத்தாகும், அங்கங்களை வெளிப்படுத்தக்கூடிய அல்லது இறுக்கமான ஆடைகளை அணிவது ஷரீஅத்தில் அனுமதிக்கப்படவில்லை. *பேண்ட், சட்டை அணிவது பெண்களுக்கு தடைசெய்யப்பட்டுள்ளது,* ஏனெனில் ஒருபுறம் அது ஆண்களின் உடை என்பதாலும், மறுபுறம் உடல் அங்கங்களை மறைப்பதின் தேவைகளை பூர்த்தி செய்யாது என்பதாலும் அதை பெண்கள் அணிவது தடுக்கப்பட்டுள்ளது.  ( *مستفاد تكملة فتح الملهم : 76/4, 77* *كتاب اللباس والزينة،* *مطبوعة : دار إحياء التراث العربي، بيروت* ) *_பதில் எண்: 602936_*  *ஃபத்வா எண் : 558-433/sn=7/1442* *தாருல் இஃப்தா,* *தாருல் உலூம் தேவ்பந்த்*

⚖247.தினம்ஒரு மஸ்அலா19/08/20

             ‌  *13.அகீகாவின் சட்டம்*                                                                       ‌                  ✍ திருமண விருந்தில் அகீகாவின் இறைச்சியை பயன்படுத்தலாமா?                                          ‌                              பதில்:  திருமணத்தில் மொய் வாங்கப்படுகிறது. எனவே அது பகரம் என்ற சந்தேகம் ஏற்படுவதால் அதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். மொய் வாங்க படாத திருமணத்தில் அகீகாவின் இறைச்சியை பயன்படுத்துவது கூடும்.                              ...

⚖246.தினம்ஒரு மஸ்அலா18/08/20

                ‌  *12.அகீகாவின் சட்டம்*                                                                       ‌                    ✍ இறந்த குழந்தைக்கு அகீகா கொடுக்க வேண்டுமா?                                          ‌  பதில்:    இறந்த குழந்தைக்கு அகீகா கொடுப்பது முஸ்தஹப்பு என்பதற்கு ஆதாரம் இல்லை.              📚ரத்துல்முக்தார்10/275                     ‌ *தொகுப்பு*.                                   மௌலவி,ஹாஃபிழ் S.அமானுல...

⚖245.தினம்ஒரு மஸ்அலா17/08/20

             ‌  *11.அகீகாவின் சட்டம்*                                                                       ‌                    ✍ அகீகா கொடுக்கப்படாமல் ஒருவர் மௌத்த ஆகிவிட்டால் அவர் மீது அகீகா கொடுப்பது கட்டாயமா? அவர் மரணித்த பின் அவரது குடும்பத்தார் அவருக்காக அகீகா கொடுக்க வேண்டுமா?                                          ‌  பதில்:   குற்றம் ஏற்படாது. குடும்பத்தார் மீது கடமையில்லை                                                                ...