Posts

Showing posts from July, 2020

⚖234.தினம்ஒரு மஸ்அலா29/07/20

             ‌ *38.குர்பானியின் சட்டம்*                                                                       ‌            ✍ *குர்பானி பிராணியை எடை போட்டு வாங்கலாமா?* பதில்: குர்பானி பிராணி எடைபோடப்படும் பொருளல்ல..  எனவே பிராணியை எடை போட்டு வாங்கக்கூடாது  ஷரீஅத் அடிப்படையில் விலை பேசியே வாங்க வேண்டும்...    📚 பதாவா ரஹீமிய்யா/                     ‌ *தொகுப்பு*.                                  மௌலவி ஹாஃபிழ் S.அமானுல்லாஹ் அன்சாரி ஒட்டன்சத்திரம்.                    ‌                      ...

‎⚖233. ‏தினம்ஒரு மஸ்அலா25/07/2

             ‌ *37.குர்பானியின் சட்டம்*                                                                       ‌               ✍      *சினை வைத்த பிராணியை குர்பானி கொடுக்கலாமா?* فلا حرج على من ذبح بهيمة حاملاً سواء كان يعلم بذلك أو لا يعلم،  சினையாக உள்ள பிராணியை தாராளமாக குர்பானி கொடுக்கலாம் ويجوز أكل جنينها سواء أشعر أم لم يشعر  அதனுடைய குட்டியையும் அறுத்து சாப்பிடலாம் إلا إذا خرج وفيه حياة مستقرة يمكن أن يذكى فلم يذكه حتى مات فهو حرام،  அறுப்பதற்கு முன்னரே அது வயிற்றுக்குள் இறந்துவிட்டால் அதைப் புசிப்பது ஹராம் ஆகும்.. وفي سنن أبي داود عن أبي سعيد الخدري:  அபூ ஸயீத் குத்ரீ (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் قلنا: يا رسول الله، ننحر الناقة ونذبح البقرة والشاة  فنجد في بطنها الجنين أنلقيه أم نأكله؟  ...

⚖232.தினம்ஒரு மஸ்அலா27/07/20

             ‌ *36.குர்பானியின் சட்டம்*                                                                       ‌                ✍குர்பானி கொடுப்பது பெருநாள் தொழுகை முடிந்த பிறகுதான். ஆனால் ஏதேனும் காரணத்தால்  பெருநாள் தொழுகை நடைபெறாவிட்டால் குர்பானியை எப்போது நிறைவேற்ற வேண்டும்? *பதில்:*  பெருநாள் தொழுகை கடமையுள்ள ஊராக இருந்து ஏதேனும் காரணமாக ஈத் தொழுகை நடைபெறாவிட்டால் சூரியன் உச்சி சாய்ந்த  பின்னரே குர்பானி கொடுக்க வேண்டும். وأول وقتها بعد الصلاة ان ذبح في مصر ..... وبعد مضي وقتها لولم يصلوا لعذر                             (فتاوي شامي 9/386)                               ...

⚖231.தினம்ஒரு மஸ்அலா26/07/20

             ‌ *35.குர்பானியின் சட்டம்*                                                                       ‌                                                                                        ✍ குர்பானி பிராணியை வாங்கவுமில்லை. குர்பானியுடைய நாட்களில் குர்பானியும் கொடுக்க முடியவில்லையெனில் என்ன செய்வது? *பதில்* குர்பானி கொடுக்க முடியாவிட்டால் அதை அறுக்க அனுமதிக்கப்பட்ட நாட்கள் கழிந்த பின்பு அதனுடைய விலையை ஸதகா செய்வது வாஜிபாகும்.                                     ...

⚖230.தினம்ஒரு மஸ்அலா25/07/20

                ‌ *34.குர்பானியின் சட்டம்*                                                                       ‌                                                                                          ✍குர்பானி பிராணியை வாங்கிய பின் அறுக்க முடியாத நிலை ஏற்பட்டு விட்டால் என்ன சட்டம்? *பதில்:* குர்பானியுடைய மூன்று நாட்களும் முடிந்து விட்டது. அப்பிராணியை அறுக்க முடியாத நிலை ஏற்பட்டு விட்டால் இப்போது அதனை அப்படியே சதகா செய்து விட வேண்டும். அல்லது அதன் கிரயத்தை சதகா செய்து விட வேண்டும்.                  ...

⚖229. தினம்ஒரு மஸ்அலா24/07/20

             ‌ *29.குர்பானியின் சட்டம்*                                                                       ‌                                                                                         ✍நேர்ச்சையுடைய  நிய்யத்துள்ளவர்  கூட்டு  குர்பானியில் பங்கு வகிக்கலாமா? *பதில்:* நேர்ச்சையுடைய  நிய்யத்துள்ளவர்  கூட்டு  குர்பானியில் பங்கு வகிக்கலாம்.  ஆனால் அவருடைய பங்கின்  இறைச்சி முழுவதையும்  ஏழைகளுக்கு மட்டுமே ஸதகா செய்வது வாஜிபாகும்.                     ...

⚖228.தினம்ஒரு மஸ்அலா23/07/20

                ‌ *32.குர்பானியின் சட்டம்*                                                                       ‌             ✍குர்பானி யாரின் மீது கடமையாகும்? *பதில்  :* ஸதகதுல் ஃபித்ர் கொடுப்பது யாரின் மீது கடமையோ அவரின் மீது குர்பானி கொடுப்பது வாஜிபாகும்.  அதாவது துல்ஹஜ் பிறை 10,11,12  ஆகிய மூன்று நாட்களில் அத்தியாவசியத் தேவைகள் போக எவரிடம் 612.5 கிராம் வெள்ளியோ, 87.5 கிராம் தங்கமோ அல்லது அவர் குடியிருக்கும் வீடு, வீட்டிலுள்ள அத்தியாவசியப் பொருட்கள், பயன்படுத்தும் வாகனம் போக, உபரியான மற்ற பொருட்களோ வியாபாரச் சரக்குகளோ, அல்லது பணமோ 612.5 கிராம் வெள்ளியின் மதிப்பளவு இருந்தால் குர்பானி கடமையாகி விடும்.                                  ...

⚖227.தினம்ஒரு மஸ்அலா22/07/20

                ‌ *31.குர்பானியின் சட்டம்*                                                                       ‌            ✍விக்ரஹம் அல்லது சமாதியின் பெயரால் விடப்பட்ட பிராணியை அதன் உரிமையாளரிடம் இருந்து விலைக்கு வாங்கி குர்பானி செய்வது அல்லது அதன் இறைச்சியை விலைக்கு வாங்கி சாப்பிடுவது கூடுமா ?                                            *பதில்:* விக்ரஹம் அல்லது சமாதியின் பெயரால் பிராணியை நேர்ந்து விடுவது ஹராமாகும். அவ்வாறு விடுவதால் உரிமையாளரின் உரிமையை விட்டும் நீங்காது. எனவே ஒருவர் அந்த பிராணியை உரிமையாளரிடம் இருந்து விலைக்கு வாங்கி குர்பானி கொடுத்தால் குர்பானி கூடும். அதன் இறைச்சியை கசாப்பு கடைக்காரர் விலைக்கு வாங்கி விற்பனை செ...

⚖226.தினம்ஒரு மஸ்அலா21/07/20

                ‌ *30.குர்பானியின் சட்டம்*                                                                       ‌                                                                                         ✍இறந்தவர்களுக்காக குர்பானி கொடுத்தால் அதன் இறைச்சியை நாம் சாப்பிடலாமா?                                          ‌  பதில்: இறந்தவர் தனது பொருளிலிருந்து குர்பானி கொடுக்க வேண்டுமென வஸிய்யத் செய்து விட்டு இறந்து இருந்தால் அதன் இறைச்சியை ஏழை எளியவர...

225.தினம்ஒரு மஸ்அலா20/07/20

            ‌ *29.குர்பானியின் சட்டம்*                                                                       ‌                ✍குர்பானியின் தோலை தனது சுய தேவைக்காக வைத்துக் கொள்ளலாமா?                                          ‌  பதில்: பதனிட்ட பின்பு முஸல்லா, தண்ணீர் பை போன்றவை செய்து பயன்படுத்தலாம்.                                    📚ரத்துல்முக்தார்                     ‌ *தொகுப்பு*.                              ...

⚖224.தினம்ஒரு மஸ்அலா19/07/20

             ‌ *28.குர்பானியின் சட்டம்*                                                                       ‌            ✍ஐந்து சகோதரர்கள் சேர்ந்து இறந்து விட்ட தங்களின் தந்தைக்காக ஒரு பெரிய பிராணியை குர்பானி செய்வது கூடுமா ?                                          ‌  பதில்:  கூடும்                                             📚ரத்துல்முக்தார்9/323                     ‌ *தொகுப்பு*.                        ...

⚖223.தினம்ஒரு மஸ்அலா18/07/20

             ‌ *27.குர்பானியின் சட்டம்*                                                                       ‌                    ✍குர்பானிப் பிராணியை அறுக்க வேண்டும் என இமாமை கட்டாயப்படுத்தலாமா?                                          ‌  பதில்: தனது குர்பானியை தானே அறுப்பது தான் சிறப்பு. தனக்கு அறுக்க தெரியாவிட்டால் மார்க்கப்பற்றுள்ள, அறுக்கும் முறை தெரிந்தவர்கள் மூலம் அறுக்கலாம். இமாமை கட்டாயப்படுத்துவது சரியல்ல.                                                    📚ரத்துல்முக்தார்9/325...

⚖222.தினம்ஒரு மஸ்அலா17/07/20

             ‌ *26.குர்பானியின் சட்டம்*                                                                       ‌                ✍வீட்டினர் அனைவருக்கும் சேர்ந்து ஒரு ஆடு கொடுப்பது போதுமா ?                             பதில்:ஒருவரின் குர்பானி அனைவருக்கும் போதுமானதாக ஆகாது.                                                        📚ரத்துல்முக்தார்6/163                     ‌ *தொகுப்பு*.                          ...

⚖221.தினம்ஒரு மஸ்அலா16/07/20

             ‌ *25.குர்பானியின் சட்டம்*                                                                       ‌             ✍ ஒரு ஊரில் ஏதேனும் ஒரு பள்ளியில் ஈது தொழுகை முடிந்து விட்டது. அவ்வூரில் வசிப்பவர் தனது குர்பானியை நிறைவேற்றி விட்டு   ஈதுகாவிற்கு செல்கிறார். இவரது குர்பானி நிறைவேறுமா?                                          ‌  பதில்: நிறைவேறிவிடும். எனினும் ஈதுகாவில் தொழுகை முடிந்த பின் குர்பானி கொடுப்பதுதான் பேணுதலுக்            குரியதாகும்.                                         ...

⚖220.தினம்ஒரு மஸ்அலா15/07/20

              ‌ *24.குர்பானியின் சட்டம்*                                                                       ‌                                                    ✍இரண்டு பேர் சேர்ந்து பெரிய பிராணியை(மாடு ஒட்டகம்) குர்பானி கொடுக்கலாமா ?                                          ‌                           பதில்: குர்பானி கொடுக்கலாம்                                          ...

⚖219.தினம்ஒரு மஸ்அலா14/07/20

             ‌ *23.குர்பானியின் சட்டம்*                                                                       ‌                                                                                         ✍ தனது அகீகாவை கொடுக்காதவர் குர்பானி கொடுப்பது கூடுமா?                             பதில்:தாராளமாக கூடும்                                                    ...

⚖218. தினம்ஒரு மஸ்அலா13/07/20

                   ‌ *22.குர்பானியின் சட்டம்*                                                                       ‌                                                    ✍ குர்பானிப் பிராணியை அறுப்பதற்கு முன்பு அது குட்டி போட்டால் அதனை என்ன செய்வது ?                                          ‌  பதில்:அதனையும் அதன் தாயோடு சேர்த்து குர்பானி கொடுத்து விடவேண்டும். அல்லது உயிரோடு அதனை ஸதகா செய்துவிட வேண்டும்.                                    ...

⚖217. தினம்ஒரு மஸ்அலா12/07/20

             ‌ *21.குர்பானியின் சட்டம்*                                                                       ‌               ✍ குன்ஸா ஆட்டை (ஆண், பெண் இரண்டும் அல்லாத இனம்) குர்பானி கொடுக்கலாமா?                                          ‌  பதில்:  கூடாது                                         📚ரத்துல்முக்தார்9/236                     ‌ *தொகுப்பு*.                                  ...

⚖216. தினம்ஒரு மஸ்அலா11/07/20

             ‌ *20.குர்பானியின் சட்டம்*                                                                       ‌                                                                                         ✍ கூட்டுக் குர்பானியில் இறந்துவிட்ட எனது தந்தையின் சார்பாக ஒரு கூட்டு சேர்வது கூடுமா?                     பதில்: கூடும்                                  📚ரத்துல்முக்தார்6/166            ...

⚖215. தினம்ஒரு மஸ்அலா10/07/20

             ‌ *19.குர்பானியின் சட்டம்*                                                                       ‌                                                    ✍ குர்பானியின் நாள் சென்று விட்டால் பிறகு பிராணியை அறுக்கலாமா? அல்லது ஸதகா செய்ய வேண்டுமா?                                          ‌  பதில்:   குர்பானி கடமை இல்லாத ஒருவர் குர்பானி கொடுக்கும் பிராணியை வாங்கினார். ஆனால் குர்பானி கொடுக்க முடிய கொடுக்க முடியவில்லையானால் அப்போது அந்த பிராணியை ஸதகா செய்துவிடவேண்டும். வசதியுள்ளவர்கள் குர்பானி பிராணியை வாங்கியிருந்தார் எனில் அவ...

⚖214. தினம்ஒரு மஸ்அலா09/07/20

             ‌ *18.குர்பானியின் சட்டம்*                                                                       ‌                                                    ✍ லாக் டவ்ன் அறிவிக்கப்பட்டுள்ள இச்சூழலில் கால் நடை சந்தைகள் இயங்கவில்லை, மேலும் கிராம வாசிகள் நோய்தொற்றை பயந்து தங்களது கிராமத்தில் யாரையும் அனுமதிப்பதில்லை. எங்களுடைய ராய்சூடி கிராமம், மேலும் தெலுங்கானா,கர்நாடகா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள  கிராமப்புறங்களில் மக்கள் நோய்தொற்றை பயந்து தங்களது கிராம எல்லைகளை அடைத்து வைத்துள்ளனர். யாரையும் உள்ளே விடுவதில்லை. வெளியேறவும் அனுமதிப்பதில்லை, மேலும் பெரும்பாலான பகுதிகளில் போலீசார் குர்பானீ கொடுக்க அனுமதிப்பதில்லை.  இச்சூழலில் ...

⚖213.தினம்ஒரு மஸ்அலா08/07/20

             ‌ *17.குர்பானியின் சட்டம்*                                                                       ‌                             ✍ மக்கள் உயர்தரமான நல்ல பிராணிகளை தேர்ந்தெடுத்து குர்பானீ  கொடுப்பார்கள் அது விலை அதிகமாக உள்ளது என்றில்லாமல் நடுத்தரமான குர்பானீ பிராணியை குர்பானீ கொடுத்து விட்டு எஞ்சிய தொகையை மதரஸாக்கள் மற்றும் தேவையுள்ளவர்களுக்கு கொடுப்பதன் மார்க்க சட்டம் என்ன?  *பதில்* : குர்பானீ விஷயத்தில் தரமான பிராணிகளை கொடுப்பது தான் முறை. இருப்பினும் நடுத்தரமான பிராணியை குர்பானீ கொடுத்து விட்டு சூழலை அனுசரித்து எஞ்சியுள்ள தொகையை மதரஸாக்களுக்கோ, தேவையுள்ளவர்களுக்கோ, கொடுப்பது தவறல்ல. அது நன்மைக்குரியது தான். மேலும் இரண்டு முக்கியமான விஷயங்களை கவனத்தில் கொள்வது என்ற வகையில் சிறந்த...

⚖212. தினம்ஒரு மஸ்அலா07/07/20

             ‌ *16.குர்பானியின் சட்டம்*                                                                       ‌                                                   ✍யாரின் மீது குர்பானீ கடமையோ அவர் கடமையான குர்பானியை மட்டும் கொடுத்து விட்டு கடந்த காலங்களில் கொடுத்து வந்த நஃபிலான (உபரியான ) குர்பானிகளை தவிர்த்து      தேவையுள்ளவர்களுக்கு அதை தர்மம் செய்வதன் மார்க்கச் சட்டமென்ன?  *பதில்* :  வியாபாரம் தொழில் துறைகளில் மக்கள் நலிவடைந்துள்ள தற்போதைய சூழலில் கடமையான குர்பானியை நிறைவேற்றி விட்டு உபரியாக நாம் செய்து வந்த குர்பானிகளுக்கு பகரமாக தேவையுள்ளவர்கள், ஏழை எளிய மக்களுக்கு  தர்மம் செய்வது சாலச்சிறந்தது. கடமையான குர்பானீ செ...

⚖211.தினம்ஒரு மஸ்அலா06/07/20

               ‌ *15.குர்பானியின் சட்டம்*                                                                       ‌                                                                                      ✍நிறைய இடங்களில் மக்கள் தங்களது குர்பானீயின் பொறுப்புகளை மதரஸாவின் நிர்வாகிகளிடம் ஒப்படைத்து கொடுக்கச் செய்கிறார்கள். அவர்கள் குர்பானீ கொடுக்க முடியாத போது மதரஸாவில் உள்ளவர்கள் எங்கே சாத்தியமாகுமோ அப்படிப்பட்ட வேறு பகுதிகளில் கொடுக்கச் செய்கிறோம் என்று கூறி அத்தொகையை பெற்றுக் கொள்கிறார்கள். அங்கும் கொடுக்க முடியாத போது அத்தொகையை மதரஸாவின் தேவைக்காக பயன்படுத்திக் கொ...

⚖210.தினம்ஒரு மஸ்அலா05/07/20

             ‌ *14.குர்பானியின் சட்டம்*                                                                       ‌                                                    ✍ ஆட்டிலே நான்கு நபில் குர்பானி நிய்யத் செய்யலாமா ?                                          ‌  பதில்:  இறந்தவர்களின் பெயரால் குர்பானி கொடுப்பதாக இருந்தால் அப்போது ஒவ்வொருவருக்கும் தனியாக ஒவ்வொரு ஆட்டை குர்பானி கொடுக்க வேண்டும். தன் புறத்திலிருந்து நபில் குர்பானி கொடுத்து அதன் நன்மையை இறந்தவர்களுக்கு சேர்த்து வைப்பதாக இருந்தால் அதில் எத்தனை நபருக்கு வேண்டுமானாலும் ஒரு குர்பான...

⚖209. தினம்ஒரு மஸ்அலா04/07/20

             ‌ *13.குர்பானியின் சட்டம்*                                                                       ‌                                 ✍பிராணியை கிப்லாவை முன்னோக்கி படுக்க வைப்பது முஸ்தஹப்பா அல்லது சுன்னத்தை முஅக்கதாவா ?                                          ‌  பதில்:  பிராணியை கிப்லாவை முன்னோக்கி படுக்க வைப்பது சுன்னத் முஅக்கதாவாகும்.                   📚ரத்துல்முக்தார்3/182                      ‌ *தொகுப்பு*.                ...

⚖208.தினம்ஒரு மஸ்அலா03/07/20

             ‌ *12.குர்பானியின் சட்டம்*                                                                       ‌                  ✍ பிராணியை வாங்கினார் ஆனால் குர்பானி கொடுக்க முடியாவிட்டால் என்ன சட்டம்?                                   பதில்:பிராணியை உயிரோடு சதக்கா செய்துவிட வேண்டும். அதை அறுத்து விட்டால் இறைச்சி முழுவதையும் ஏழைகளுக்கு வழங்கி விட வேண்டும்.                                                   📚ரத்துல்முக்தார்6/146                      ‌ *தொகுப்பு*....