✍ 140.நோன்பின் கஃப்பாராவில் நோன்பு வைக்க சக்தி இருந்தும் ஏழைகளுக்கு உணவளிப்பது கூடுமா?
⚖ **தினம் ஒரு மஸ்அலா* -140(ஷரீஅத் சட்டம் )10/04/20 ✍ நோன்பின் கஃப்பாராவில் நோன்பு வைக்க சக்தி இருந்தும் ஏழைகளுக்கு உணவளிப்பது கூடுமா? பதில்: நோன்பு வைப்பதற்கு சக்தி இருந்தால் நோன்பு வைப்பது அவசியமாகும். அறுபது ஏழைகளுக்கு உணவளிப்பது போதுமாகாது. சக்தி இல்லாவிட்டால் உணவளிப்பதன் மூலம் கஃப்பாரா நிறைவேறி விடும். 📚 ஃபதாவா ரஹீமிய்யா 1/278 தொகுப்பு : *மௌலவி ஹாஃபிழ் அப்ளலுல் உலமா S. அமானுல்லாஹ் அன்சாரி* முதல்வர் தீனி கிட்ஸ்-இமாம் வடக்கு ஜும்ஆ பள்ளிவாசல் ஒட்டன்சத்திரம்.
Comments
Post a Comment