✍133. மூல நோயால் பீடிக்கப்பட்ட நோயாளி அப்பகுதியில் மருந்து தடவி கொள்ளலாமா?

⚖ **தினம் ஒரு மஸ்அலா*  -133(ஷரீஅத் சட்டம் )03/04/20              ✍ மூல நோயால் பீடிக்கப்பட்ட நோயாளி அப்பகுதியில் மருந்து தடவி கொள்ளலாமா?                    பதில்:                                                            மூல உபாதைகளில் மருந்து குடல் வரை சென்றுவிடும் என்று இருப்பின் நோன்பு முறிந்துவிடும். குடல்களை செல்லாது எனில் தடவிக் கொள்ளலாம் .                                                                                                                                 தொகுப்பு :                         *மௌலவி ஹாஃபிழ் அப்ளலுல் உலமா        S. அமானுல்லாஹ் அன்சாரி* முதல்வர் தீனி கிட்ஸ்-இமாம் வடக்கு ஜும்ஆ பள்ளிவாசல் ஒட்டன்சத்திரம்.

Comments

Popular posts from this blog

குழந்தைகளுக்கு கற்றுத் தரவேண்டியது

⚖220.தினம்ஒரு மஸ்அலா15/07/20

⚖210.தினம்ஒரு மஸ்அலா05/07/20