Posts

Showing posts from December, 2019

41.ஆண்கள் கரண்டைக்குக் கீழே ஆடை அணிந்து தொழுவதன் சட்டம் என்ன ?

⚖ **தினம் ஒரு மஸ்அலா*  -41(ஷரீஅத் சட்டம் )31-12-19.                    ✍ஆண்கள் கரண்டைக்குக் கீழே ஆடை அணிந்து தொழுவதன் சட்டம் என்ன ?                                              *பதில்:  கரண்டைக்குக் கீழ் ஆடை அணிந்து தொழுவது மக்ரூஹ் ஆகும். அதனால் தொழுகையின் நன்மை குறைந்துவிடும்  .                                                     📚பதாவா ரஹீமிய்யா7/288) .                தொகுப்பு :                       மௌலவி ஹாஃபிழ்                              S. அமானுல்லாஹ் அன்சாரி முதல்வர் தீனி கிட்ஸ்-இமாம் வடக்கு ஜும்...

⚖ **தினம் ஒரு மஸ்அலா* -40

⚖ **தினம் ஒரு மஸ்அலா*  -40(ஷரீஅத் சட்டம் )30-12-19.                    ✍தொழுகையில் கை சட்டையைக் கீழே இறக்கலாமா  ?                                   *பதில்:  சிறிய செயலின் மூலமாக கீழே இருக்கலாம்  .                                                    📚பதாவா ரஹீமிய்யா97/231) .                                                         தொகுப்பு :   மௌலவி ஹாஃபிழ்       S. அமானுல்லாஹ் அன்சாரி முதல்வர் தீனி கிட்ஸ்-இமாம் வடக்கு ஜும்ஆ பள்ளிவாசல் ஒட்டன்சத்திரம்.

**தினம் ஒரு மஸ்அலா* -39

⚖ **தினம் ஒரு மஸ்அலா*  -39(ஷரீஅத் சட்டம் )29-12-19.                    ✍  ஸஜ்தாவிற்கு செல்லும்போது கீழாடையை உயர்த்துவது எழும்போது அதனைக் கீழே விடுவது சரியா  ?                                                பதில்:                                            இச்செயல் மக்ரூஹ் ஆகும். அதிகப்படியான செயலாகி தொழுகை முறியவும் வாய்ப்பிருக்கிறது   .                                                                                                      ...

⚖ **தினம் ஒரு மஸ்அலா* -38

⚖ **தினம் ஒரு மஸ்அலா*  -38(ஷரீஅத் சட்டம் )28-12-19.                    ✍    திருமணம் செய்த மகன்கள் தந்தையுடன் வசிக்கிறார்கள். அவர்களின் சம்பாத்தியம் யாருடையதாக கணிக்கப்படும். மகன்கள் அனைவரும் தமது சம்பளத்தை தந்தையிடம் கொடுத்து விடுவார் .தந்தை வீடு, நிலம் வாங்கியுள்ளார். அவை யாருக்கு உரியவை? தந்தைக்குரியதா? மகன்களுக்குரியதா ?              *                     *பதில்:  வாங்கப்பட்ட வீடு, நிலம் அனைத்தும் தந்தைக்குரிய தாகவே கருதப்படும்  .            *                                         📚பதாவா ரஹீமிய்யா9/160) .                தொகுப்பு :            *மௌலவி ஹாஃபிழ் S. அமானுல்லாஹ் அன்சாரி* முதல்வர் தீனி கிட்ஸ்-இமாம் வடக்கு ஜும...

⚖ **தினம் ஒரு மஸ்அலா* -37

⚖ **தினம் ஒரு மஸ்அலா*  -37(ஷரீஅத் சட்டம் )27-12-19.                                ✍ஒருவர் தனது சொந்த உழைப்பில் திருமணத்துக்கு முன்பாக ஒரு நிலம் வாங்கினார்? இப்போதுஅதன்உரிமையாளர் யார் ?                                                                  பதில்:                                                     அவர் பெற்றோரிடம் சேராமல் தனியாக வசித்து வருகிறார். தனது வருமானத்திலிருந்து நிலம் வாங்கி இருந்தால் அந்த நிலம் அவருக்குத் தான் சொந்தம். ஜைது பெற்றோரின் பராமரிப்பில் இருந்து சம்பாதித்த வருமானத்திலிருந்து நிலம்   வாங்கி இருந்தால் அப்போது அது தந்தையின் நிலமாகக் கருதப்படும்        ...

⚖ **தினம் ஒரு மஸ்அலா* -36

⚖ **தினம் ஒரு மஸ்அலா*  -36(ஷரீஅத் சட்டம் )26-12-19.                                                                                             ✍   தந்தை மகன் சேர்ந்து செய்யும் வியாபாரத்தில் இருந்து கிடைக்கும் வருமானத்தின் சட்டம் என்ன? *                                                                            *பதில்:  முழு வருமானமும் தந்தைக்கு உரியதாகவே கருதப்படும். தந்தையின் மரணத்திற்குப் பின்னர் சொத்து பங்கிடப்படும் .                                    ...

⚖ **தினம் ஒரு மஸ்அலா*

⚖ **தினம் ஒரு மஸ்அலா*  -35(ஷரீஅத் சட்டம் )25-12-19.                                                                                            ✍ பெண்கள் பியூட்டி பார்லர் செல்வது கூடுமா ?  *                              பதில்:                                இவ்வகையான காரியங்களைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும் .                                                                                    📚பத...

⚖34.✍ பேஷனுக்காக முடிவெட்டும் படி தன் மனைவியிடம் கூறுவது, அல்லது பெண் பேஷனுக்காக தன் முடியை வெட்டிக்கொள்வது கூடுமா ?

⚖ **தினம் ஒரு மஸ்அலா*  -34(ஷரீஅத் சட்டம் )24-12-19.                                     ✍  பேஷனுக்காக முடிவெட்டும் படி தன் மனைவியிடம் கூறுவது, அல்லது பெண் பேஷனுக்காக தன் முடியை வெட்டிக்கொள்வது கூடுமா ?  *                     *பதில்:   இது கடுமையான குற்றமாகும். ஹராமாகும். பாவமான செயலில் கணவருக்கு வழிபடுவது கூடாது.                                                              📚பதாவா ரஹீமிய்யா10/321)  .            தொகுப்பு :                                                    மௌலவி ஹாஃபிழ்    ...

⚖ **தினம் ஒரு மஸ்அலா* -33

⚖ **தினம் ஒரு மஸ்அலா*  -33(ஷரீஅத் சட்டம் )23-12-19.                  ✍ பெண்கள் முடி வெட்டுவது கூடுமா  ?  *                                          பதில்:                                                கூடாது.     சிறு பெண் பிள்ளைகளின் முடியையும் ஃபேஷன் என கருதி வெட்டுவது தடுக்கப்பட்டுள்ளது.            *                                                                                               📚பதாவா ரஹீமிய்யா10/300) ....

⚖ **தினம் ஒரு மஸ்அலா* -32(ஷரீஅத் சட்டம் )22-12-19

⚖ **தினம் ஒரு மஸ்அலா*  -32(ஷரீஅத் சட்டம் )22-12-19.                                     ✍ சிறு குழந்தைகளை மஸ்ஜிதுக்கு கூட்டி வரலாமா ?  *                     *பதில:    குழந்தைகளை கூட்டி வந்தால் பள்ளி அசுத்தமாகி விடும் என்ற எண்ணம் இருந்தால் அப்போது ஹராமாகும். இல்லாவிட்டால் மக்ரூஹ் ஆகும் .            * .                                        📚பதாவா ரஹீமிய்யா6/121) .                தொகுப்பு :            *மௌலவி ஹாஃபிழ் S. அமானுல்லாஹ் அன்சாரி* முதல்வர் தீனி கிட்ஸ்-இமாம் வடக்கு ஜும்ஆ பள்ளிவாசல் ஒட்டன்சத்திரம்.

⚖ **தினம் ஒரு மஸ்அலா* -31(ஷரீஅத் சட்டம் )21 -12-19

⚖ **தினம் ஒரு மஸ்அலா*  -31(ஷரீஅத் சட்டம் )21 -12-19.                                     ✍ மஸ்ஜித், முற்றம் மற்றும் அதன் ஓரப் பகுதிகளில் தூங்குவது கூடுமா ?  *                     *பதில:                 கூடாது. பள்ளியில் இடமில்லை எனில் அப்போது பள்ளியில் பயணிகள் ,இமாம், முஅத்தின், பணியாளர்கள், நிர்வாகிகள் உறங்குவது கூடும்.மற்றவர்களுக்கு எப்போதாவதுபள்ளியில் தூங்கவேண்டிய தேவை ஏற்பட்டால் இஃதிகாபின் நிய்யத்தில்உள்ளே வந்து சிறிது நேரம் நஃபில் தொழுவது,திக்ரு செய்வது ஆகியவற்றில் ஈடுபட்டு பின் தூங்கிகொள்ளலாம். * .                                        📚 _பதாவா ரஹீமிய்யா_ 6/97) .                தொகுப்பு :            *மௌலவி ஹாஃப...

⚖ **தினம் ஒரு மஸ்அலா* -30(ஷரீஅத் சட்டம் )20 -12-19

⚖ **தினம் ஒரு மஸ்அலா*  -30(ஷரீஅத் சட்டம் )20 -12-19.                                     ✍ கணவன் மனைவி ஒருவரை ஒருவர் பெயர் சொல்லி அழைக்கலாமா?  *                     *பதில:                கணவர் கூப்பிடலாம் மனைவி கணவரின் பெயர் கூறி அழைப்பது மரியாதை குறைவாக உள்ள காரணத்தால் மக்ரூஹ் ஆகும் * .                           📚பதாவா ரஹீமிய்யா 2/413) .                தொகுப்பு :            *மௌலவி ஹாஃபிழ் S. அமானுல்லாஹ் அன்சாரி* முதல்வர் தீனி கிட்ஸ்-இமாம் வடக்கு ஜும்ஆ பள்ளிவாசல் ஒட்டன்சத்திரம்.

⚖ **தினம் ஒரு மஸ்அலா* -29(ஷரீஅத் சட்டம் )19 -12-19.

⚖ **தினம் ஒரு மஸ்அலா*  -29(ஷரீஅத் சட்டம் )19 -12-19.                                     ✍  ஆண்கள் முழங்காலை மறைப்பது பர்ளா? முழங்கால் திறந்திருக்கும் படியான அரைக்கால் பைஜாமா அணிய மார்க்கத்தில் அனுமதி உள்ளதா *                     *பதில்:   முழங்காலை மறைப்பது கட்டாயம் ஆகும். அது திறந்து இருக்கும்படியான ஆடை அணிவதற்கு அனுமதி இல்லை.  ஆண் தொப்புளில் இருந்து முழங்கால் வரை மறைப்பது கடமையாகும். தொழுகையின் போதும் தொழுகைக்கு வெளியிலும் இப்பகுதியை மறைப்பது கட்டாயம்* .                           📚பதாவா ரஹீமிய்யா 2/368) .                தொகுப்பு :            *மௌலவி ஹாஃபிழ் S. அமானுல்லாஹ் அன்சாரி* முதல்வர் தீனி கிட்ஸ்-இமாம் வடக்கு ஜும்ஆ பள்ளிவாசல் ஒட்டன்சத்திரம்.

⚖ **தினம் ஒரு மஸ்அலா* -28(ஷரீஅத் சட்டம் )18 -12-19.

⚖ **தினம் ஒரு மஸ்அலா*  -28(ஷரீஅத் சட்டம் )18 -12-19.                                     ✍  ஒருவர் தலாக் கே ஹசனின் முறைப்படி மூன்று தலாக் விட்டார். அதாவது மனைவி சுத்தமாக உள்ள காலத்தில் ஒவ்வொன்றாக மூன்று தலாக் கொடுத்தார். இப்பெண்ணின் இத்தா எப்போது முடியும் ?முதல் தலாக்கிற்க்கு பின் ஏற்படும் மூன்று ஹைளுகள் அவளின் இத்தாவா ?அல்லது மூன்றாவது தலாக்கிற்கு பின் ஏற்படும் மூன்று ஹைளுகளா?*                     *பதில்:     முதல் தலாக் விட்ட உடனேயே இத்தா ஆரம்பமாகிவிடும். மூன்று ஹைளுகள் வந்தவுடன் முடிந்துவிடும்* .                           📚பதாவா ரஹீமிய்யா 8/442).                தொகுப்பு :            *மௌலவி ஹாஃபிழ் S. அமானுல்லாஹ் அன்சாரி* முதல்வர் தீனி கிட்ஸ்-இமாம் வடக்கு ஜும்ஆ பள்ளிவாசல் ஒட...

⚖ **தினம் ஒரு மஸ்அலா* -27(ஷரீஅத் சட்டம் )17-12-19

⚖ **தினம் ஒரு மஸ்அலா*  -27(ஷரீஅத் சட்டம் )17-12-19.                                     ✍  கணவர் இறந்த பின் மனைவி அவரது உடலை எடுத்துக் கொண்டு வேறொரு இடத்திற்கு சென்றுவிட்டால் இத்தாவை எங்கே நிறைவேற்றவேண்டும்?                              பதில்:   *கணவர் மரணிப்பதற்கு முன் மனைவி எந்த இடத்தில் தங்கி இருக்கிறாளோ அதே இடத்தில் இத்தாவை நிறைவேற்றவும்  .ஆனால் மையத்துடன் தனது சொந்த ஊருக்கு வந்துவிட்டால் இப்போது அங்கேயே இத்தா இருக்க வேண்டும்  .*                            📚பதாவா ரஹீமிய்யா 8/436) .                தொகுப்பு :            *மௌலவி ஹாஃபிழ் S. அமானுல்லாஹ் அன்சாரி* முதல்வர் தீனி கிட்ஸ்-இமாம் வடக்கு ஜும்ஆ பள்ளிவாசல் ஒட்டன்சத்திரம்.

⚖ **தினம் ஒரு மஸ்அலா* -26(ஷரீஅத் சட்டம் )16 -12-19.

⚖ **தினம் ஒரு மஸ்அலா*  -26(ஷரீஅத் சட்டம் )16 -12-19.                                     ✍ *கணவன் மரணித்த பின் இருக்க வேண்டிய இத்தாவில் எவற்றை விட்டும் தவிர்ந்து கொள்ள வேண்டும்  ?                                      பதில்:                                                 மரணத்தின் இத்தாவை கடைபிடிக்கும் போது மார்க்கம் அனுமதித்த காரணங்களுக்காகவே தவிர வீட்டை விட்டு வெளியேறக்கூடாது    .  இத்தா முடியும் வரை எவரையும் திருமணம் செய்யக்கூடாது. அலங்காரம் செய்வதை விட்டுவிட வேண்டும்  .  அதாவது உயர்தரமான ஆடை அணியக்கூடாது. நகைகள் அணியக் கூடாது. நறுமணம் பூசக்கூடாது.சுருமா , எண்ணெய் போடக்கூடாது  .மருதாணி வைக்க கூடாது. தலை முடியை சீப்பால் சீவ கூடாது ....

⚖ **தினம் ஒரு மஸ்அலா* -25(ஷரீஅத் சட்டம் )15 -12-19.

⚖ **தினம் ஒரு மஸ்அலா*  -25(ஷரீஅத் சட்டம் )15 -12-19.                                                                                            ✍                 மரணத்தின் இத்தா எப்போது இருந்து ஆரம்பமாகும்? எத்தனை நாட்கள் இருக்க வேண்டும்? சந்திர கணக்குப்படி அதை கணக்கிட வேண்டுமா? அல்லது நாட்களை கவனித்தா?                                                                                                                   பதில்: ...

⚖ **தினம் ஒரு மஸ்அலா* -24(ஷரீஅத் சட்டம் )14 -12-19.

⚖ **தினம் ஒரு மஸ்அலா*  -24(ஷரீஅத் சட்டம் )14 -12-19.                                                                                                                ✍  மெஷின் மூலம் கோழிகள் அறுக்கப்படுகிறது. அதாவது கோழிகளை உயிருடன் மெஷினுக்கு கொண்டு வரப்படுகிறது. அங்கு அவற்றிற்க்கு கரண்ட் ஷாக் கொடுத்து மயக்கம் அடையுமாறு செய்யப்படுகிறது.பிறகு தானியங்கி பலகை மூலம் மெஷின்  கத்திக்கருகில் கொண்டுவரப்படுகிறது.அங்கே ஒரு முஸ்லிம் பிஸ்மில்லாஹ் கூறி மெஷின் மூலம் கோழியை அறுக்கிறார் .முழு ரத்தமும் உயிரும் செல்வதற்கு முன்பே மெஷின் மூலம் வெந்நீரில் அதை போடப்பட்டு வெளியே எடுத்து இறக்கையை உரிக்கின்றனர்.அசுத்தத்தை தவிர்த்து உள்ளிருக்கும் அனைத்தையும் மெஷின் மூலம்சுத்தம் செய்யப்படுகிறது. இவ்வாறு அறுத்து சுத்தம் செய்து...

⚖ **தினம் ஒரு மஸ்அலா* -23(ஷரீஅத் சட்டம் )13 -12-19

⚖ **தினம் ஒரு மஸ்அலா*  -23(ஷரீஅத் சட்டம் )13 -12-19.                                     ✍ *அறுக்கும்போது எத்தனை நரம்புகள் துண்டிக்க வேண்டும் ?*                     பதில்:      நான்கு நரம்புகளை துண்டிப்பது அவசியம்   .                            📚பதாவா ரஹீமிய்யா 9/326) .                தொகுப்பு :            *மௌலவி ஹாஃபிழ் S. அமானுல்லாஹ் அன்சாரி* முதல்வர் தீனி கிட்ஸ்-இமாம் வடக்கு ஜும்ஆ பள்ளிவாசல் ஒட்டன்சத்திரம்.

⚖ **தினம் ஒரு மஸ்அலா* -22(ஷரீஅத் சட்டம் )12 -12-19.

⚖ **தினம் ஒரு மஸ்அலா*  -22(ஷரீஅத் சட்டம் )12 -12-19.                                     ✍ *வங்கி சேமிப்பின் மூலம் கிடைக்கும் வட்டி பணத்தை வீட்டின் கழிவறையும் இன்சூரன்சு வங்கியில் வாங்கிய கடனுக்கு வட்டியாகவோ செலுத்தலாமா* ?*                     பதில்:    வங்கியிலிருந்து பெறப்பட்ட வட்டித் தொகை கண்டிப்பாக ஹராமாகும் .  அதனை தானும் பயன்படுத்தக்கூடாது.               தனக்கு பயன் ஏற்படும் காரியங்களிலும் பயன்படுத்தக்கூடாது.    1.வங்கியிலிருந்து வட்டி தொகையை பெற்று அதனை அல்லாஹ் தன்னை இந்த (வட்டி)  தீங்கிலிருந்து பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஏழைகளுக்கு கொடுத்து விட வேண்டும் .    இதுவே மிக நல்லது.                      2.   அரசு வங்கியிலிருந்து பெறப்பட்ட வட்டி தொகையை அரசாங்கம் முறையற்ற வகையில் விதிக...

⚖ **தினம் ஒரு மஸ்அலா* -21(ஷரீஅத் சட்டம் )11-12-19.

⚖ **தினம் ஒரு மஸ்அலா*  -21(ஷரீஅத் சட்டம் )11-12-19.                                     ✍ *வங்கியில் குழந்தையின் பெயரில் ஃபிக்ஸட் டெபாசிட் வருங்கால வைப்புநிதி செய்யலாமா ?*                     பதில்:     முடிந்த அளவு வங்கி பயன்பாட்டை விட்டும் தவிர்ந்து இருப்பதே எண்ணிக்கையாகும்.எனினும் தாமே தம் பணத்தை சேமிப்பு செய்ய இயலாது, பாதுகாப்பில்லை எனக் கருதினால் சேமிப்புக்காக மட்டும் பேங்கில் பணம் சேர்க்கலாம் .                     இதுவன்றி ஃபிக்ஸட் டெபாசிட் மூலம் சில குறிப்பிட்ட காலத்திற்குப்பின் சேமிப்புத் தொகைக்கான வட்டி பணத்துடன் என்ற நோக்கம் இருப்பின் ஹராமாகும். அந்த எண்ணத்துடன் வங்கியில் சேமிப்பு செய்வது ஹராமாகும்  .எனவே அந்த எண்ணமின்றி சேமித்த பணத்திற்கு கிடைக்கும் வட்டி தொகையை நன்மையை நாடாமல் தர்மம் செய்துவிட வேண்டும் .            ...

⚖ **தினம் ஒரு மஸ்அலா* -20(ஷரீஅத் சட்டம் )10 -12-19.

⚖ **தினம் ஒரு மஸ்அலா*  -20(ஷரீஅத் சட்டம் )10 -12-19.                                     ✍ *பூனை ஒரு கோழியை கடித்து அதன் தலையை முறித்து விட்டது. ஆனால் கோழி உயிருடன் தான் உள்ளது.துடித்துக்கொண்டு உள்ளது எனில் அதை அறுத்து சாப்பிடுவது கூடுமா   ?*                     பதில்: கூடும் எனினும் முறிக்கப்பட்ட தலையை சாப்பிடக்கூடாது.ஆனால் தலையுடன் கழுத்து முழுவதும் முறிக்கப்பட்டு இருந்தால் அறுப்பதற்கு அங்கே இடமே இல்லை எனில் அப்போது ஷரீஅத்தின் பிரகாரம் அதை அறுக்க வழி இல்லை .எனவே அதை சாப்பிடுவது ஹராமாகும்.                       📚பதாவா ரஹீமிய்யா 2/94) .                தொகுப்பு :            *மௌலவி ஹாஃபிழ் S. அமானுல்லாஹ் அன்சாரி* முதல்வர் தீனி கிட்ஸ்-இமாம் வடக்கு ஜும்ஆ பள்ளிவாசல் ஒட்டன்சத்திரம்.

⚖ **தினம் ஒரு மஸ்அலா* -19(ஷரீஅத் சட்டம் )09 -12-19.

⚖ **தினம் ஒரு மஸ்அலா*  -19(ஷரீஅத் சட்டம் )09 -12-19.                                     ✍ *அறுக்கும்போது பிராணியின் முகம்கிப்லாவை நோக்கி இல்லையானால் என்ன சட்டம் ?*                     பதில்:      சுன்னத்திற்கு மாற்றம் ஆகும். மக்ரூஹ் ஆகும்  .                            📚பதாவா ரஹீமிய்யா 2/95) .                தொகுப்பு :            *மௌலவி ஹாஃபிழ் S. அமானுல்லாஹ் அன்சாரி* முதல்வர் தீனி கிட்ஸ்-இமாம் வடக்கு ஜும்ஆ பள்ளிவாசல் ஒட்டன்சத்திரம்.

⚖ **தினம் ஒரு மஸ்அலா* -18(ஷரீஅத் சட்டம் )08 -12-19

⚖ **தினம் ஒரு மஸ்அலா*  -18(ஷரீஅத் சட்டம் )08 -12-19.                                     ✍ *அறுக்கும்போது கழுத்து துண்டாகி விட்டால் என்ன சட்டம் ?*                     பதில்:   ஹலால் தான். மக்ரூஹ் அல்லது ஹராம் அல்ல. வேண்டுமென்றே அல்லது பொடுபோக்காக இவ்வாறு செய்வது மக்ரூஹ் ஆகும்                       📚பதாவா ரஹீமிய்யா 2/98) .                தொகுப்பு :            *மௌலவி ஹாஃபிழ் S. அமானுல்லாஹ் அன்சாரி* முதல்வர் தீனி கிட்ஸ்-இமாம் வடக்கு ஜும்ஆ பள்ளிவாசல் ஒட்டன்சத்திரம்.

⚖ **தினம் ஒரு மஸ்அலா* -17(ஷரீஅத் சட்டம் )07 -12-19.

⚖ **தினம் ஒரு மஸ்அலா*  -17(ஷரீஅத் சட்டம் )07 -12-19.                                     ✍ * *கட்கத்தின் முடியையும், தொப்புளுக்கு கீழ் உள்ள முடிகளையும் எத்தனை நாளைக்கு ஒருமுறை எடுக்க வேண்டும்?*          பதில்;வாரத்திற்கு ஒரு முறை கட்கத்தின் முடியையும், தொப்புளுக்கு கீழ் உள்ள முடிகளையும் களைவது சிறப்பாகும். இல்லை எனில் 15 நாட்களுக்கு ஒருமுறை களையலாம். 40 நாட்களுக்கு முடிகளைக் கலையாமல் இருப்பது மக்ரூஹ்ஆகும்.                                        📚ஃபதாவா மஹ்மூதிய்யா  19/449) .                                                                                  ...

⚖ **தினம் ஒரு மஸ்அலா* -16(ஷரீஅத் சட்டம் )06 -12-19.

⚖ **தினம் ஒரு மஸ்அலா*  -16(ஷரீஅத் சட்டம் )06 -12-19.                                     ✍ *சாதாரணமான மற்றும் மாதவிடாய் காலங்களில் தலையில் இருந்து உதிர்ந்து சீப்பில் சேரும் முடிகளை எங்கே எப்படி அப்புறப்படுத்துவது ?*            பதில்;    மாதவிடாய் காலம் உட்பட எப்பொழுதுமே தலையிலிருந்து உதிர்ந்த சீப்பில் சேரும் முடிகளை அந்நிய ஆண்கள் பார்வையில் படாத வண்ணம் ஏதேனும் இடங்களில் போட வேண்டும்.                     அதைவிட அவற்றை புதைத்து விடுவதே சிறப்பானதாகும். கழிவறை குளியலறை அப்படியே விட்டுவிடுதல் சரியில்லை.                     📚பதாவா மஹ்மூதிய்யா19/448) .                தொகுப்பு :            *மௌலவி ஹாஃபிழ் S. அமானுல்லாஹ் அன்சாரி* முதல்வர் தீனி கிட்ஸ்-இமாம் வடக்கு ஜும்ஆ பள்ளிவாசல் ஒ...

⚖ **தினம் ஒரு மஸ்அலா* -14.

⚖ **தினம் ஒரு மஸ்அலா*  -14.   (ஷரீஅத் சட்டம் )              04-12-19.             ✍ *முஸ்லிம் சகோதரர்கள் எழுதத் துவங்கும் முன் 786 எழுதுவதின் விளக்கம் என்ன? இதற்கு ஆதாரம் உண்டா  ?*                                             பதில் :                                                                        786    என்பது பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்பதின் அப்ஜத் கணக்கின்படி கூட்டு தொகையாகும்.சிலர் கடிதம் போன்றவற்றில் பிஸ்மில்லாஹ் எழுதினால் அதை தூக்கிப் போடுவது காலில் மிதி படுவது போன்ற செயல்களால் கண்ணியக் குறைவு ஏற்பட்டு விடலாம் என அஞ்சி இவ்வாறு 786 என எழுதுகின்றனர். ஆனால் மார்க்க விற்பன்னர்கள் இவ்வா...

📝 கட்டிடத்தை வங்கி போன்ற நிறுவனங்களுக்கு வாடகைக்கு விடலாமா?

                   📝 *.  கட்டிடத்தை வங்கி போன்ற நிறுவனங்களுக்கு வாடகைக்கு விடலாமா? அதன் வருமானம் ஹலாலாகுமா?*                     பதில் வங்கிகள் பொதுவாக வட்டியை அடிப்படையாகக் கொண்டவை வங்கிகளுக்கு வருமானம் வட்டியின் மூலம் ஏற்படுகிறது எனவே வங்கிகளுக்கு அது போன்ற நிறுவனங்களுக்கு கட்டிடத்தை வாடகைக்கு விடுவது வட்டி தொழிலுக்கு உதவுவதாகும். அல்லாஹ் தனது மறையிலே *பாவமான காரியத்திற்கும் வரம்பு வரம்பு மீறுதளுக்கும் உதவி செய்யாதீர்கள்* என்று கூறியுள்ளான் (அல்குர்ஆன்5: 2   )   எனவே வங்கிகளுக்கு கட்டிடத்தை வாடகைக்கு விடக்கூடாது.                                          📚பதாவாரஹீமிய்யா )                       

செல்போனின் சட்டங்கள்

⚖தினம் ஒரு மஸ்அலா -11(ஷரீஅத் சட்டம்)        01 -12-19.                                     ✍ *.செல்போனை (ஆப் செய்யாமல்)  பொது இயக்கத்துடன் இருக்கும் நிலையில் மஸ்ஜிதுக்கு கொண்டு வரலாமா?    .*                                     பதில்:   மஸ்ஜிதில் செல்போன் இயக்கத்தை நிறுத்தாமல் ஆப் செய்யாமல் வருதல் கண்ணியமற்ற செயலாகும். ஏனெனில் திடீரென்று இசையில்லாத ரிங்கு ஒலித்தால் அது மஸ்ஜிதில் சத்தமிட்ட பாவமாகும். இது தடுக்கப்பட்டதாகும். மஸ்ஜிதில் இசை உள்ள(பாடல்கள் ) சத்தம் ஒலித்தால் அது பெரும் பாவமாகும்.                                                                             ...

வட்டி

⚖தினம் ஒரு மஸ்அலா -9 (ஷரீஅத் சட்டம்) 29-11-19.                                                           ✍.      _வட்டிப் பணத்தில் வருமான வரி கட்டலாமா?_ பதில்:வங்கியிலிருந்து கிடைத்த வட்டிப்பணத்தைக் கொண்டு வருமான வரி இன்கம் டேக்ஸ் கட்டலாம்.                                     📚பதிலே மிஸ்ரி பாகம்-1) *ஆனால் வீடு தண்ணீர் மின்சார வரிகளுக்கு வட்டிப் பணத்தில் வரி கட்டக்கூடாது   .*                                                                     ✍ *பிறந்தநாள் கேக் வெட்டலாமா?*            பதில்:   பிறந்தநாள் கொண்டாட...

ஷரீஅத் சட்டங்கள்

⚖ **தினம் ஒரு மஸ்அலா*  -13.   (ஷரீஅத் சட்டம்)                                                   ✍ *நண்டு சாப்பிடுவதைப் பற்றி ஷரிஅத் என்ன கூறுகின்றது ?*            பதில்.  நண்டு பூமியில் ஊர்ந்து திரியும் புழு பூச்சிகள் போன்ற பிராணி ஆகும். எனவே ஹனஃபி மத்ஹபின் படி அதை சாப்பிடுவது கூடாது.                               📚ஃபதாவா ஆலம் கிரீ 5 /289  )    .                தொகுப்பு :            *மௌலவி ஹாஃபிழ் S. அமானுல்லாஹ் அன்சாரி_* முதல்வர் தீனி கிட்ஸ்-இமாம் வடக்கு ஜும்ஆ பள்ளிவாசல் ஒட்டன்சத்திரம்.