✍ 132.இப்தாரில் மீதியான பணத்தை யாருக்கு செலவிட வேண்டும்?
⚖ **தினம் ஒரு மஸ்அலா* -132(ஷரீஅத் சட்டம் )02/04/20 ✍ இப்தாரில் மீதியான பணத்தை யாருக்கு செலவிட வேண்டும்? பதில்:பணம் கொடுத்தவர்களின் அனுமதி கிணங்க அதனை செலவிட வேண்டும் . 📚பதாவா ரஹீமிய்யா 8/266) . தொகுப்பு : *மௌலவி ஹாஃபிழ் அப்ளலுல் உலமா S. அமானுல்லாஹ் அன்சாரி* முதல்வர் தீனி கிட்ஸ்-இமாம் வடக்கு ஜும்ஆ பள்ளிவாசல் ஒட்டன்சத்திரம்.
Comments
Post a Comment