✍138.அத்தர் போன்ற வாசனைத் திரவியங்களை நோன்பின்போது பயன்படுத்தலாமா?

⚖ **தினம் ஒரு மஸ்அலா*  -138(ஷரீஅத் சட்டம் )08/04/20              ✍ அத்தர் போன்ற வாசனைத் திரவியங்களை நோன்பின்போது பயன்படுத்தலாமா?                    பதில்:அத்தர் போன்ற வாசனைத் திரவியங்களை நோன்பு சமயம் உபயோகிப்பது ‌ ஹனபி மத்ஹப் படி ஆகுமானதாகும்.                                                                                                                 📚 பதாவா மஹ்மூதிய்யா.          தொகுப்பு :            *மௌலவி ஹாஃபிழ் அப்ளலுல் உலமா                 S. அமானுல்லாஹ் அன்சாரி* முதல்வர் தீனி கிட்ஸ்-இமாம் வடக்கு ஜும்ஆ பள்ளிவாசல் ஒட்டன்சத்திரம்.

Comments

Popular posts from this blog

குழந்தைகளுக்கு கற்றுத் தரவேண்டியது

⚖220.தினம்ஒரு மஸ்அலா15/07/20

⚖210.தினம்ஒரு மஸ்அலா05/07/20