Posts

Showing posts from January, 2020

✍ 71. நபில் தொழுகையை வீட்டில் தொழுவது சிறந்ததா? ஹரம் ஷரீஃப் அல்லது மஸ்ஜிதுன் நபவியில் தொழுவது சிறந்ததா ?

⚖ **தினம் ஒரு மஸ்அலா*  -71(ஷரீஅத் சட்டம் )31-01-2020.                 ✍  நபில் தொழுகையை வீட்டில் தொழுவது சிறந்ததா? ஹரம் ஷரீஃப் அல்லது மஸ்ஜிதுன் நபவியில் தொழுவது சிறந்ததா ?                                                                                              பதில்: வீட்டில் தொழுவது தான் சிறந்தது. ஆனால் ஹாஜியாக இருந்தால் ஹரம் ஷரீஃப் அல்லது மஸ்ஜிதுன் நபவியில் தொழுவது சிறந்தது. ஏனெனில் இவர் இந்த இடங்களில் எப்போதும் தொழமுடியாது  .                                                                            ...

✍70.நான்கு ரக்அத் உடைய ஃபர்ள் தொழுகையில் மூன்றாவது, நான்காவது ரகஅத்தில் சூரா பாத்திஹா உடன் துணை சூராவை ஓதினால் அதன் சட்டம் என்ன ?

⚖ **தினம் ஒரு மஸ்அலா*  -70(ஷரீஅத் சட்டம் )30-01-2020.                 ✍   நான்கு ரக்அத் உடைய ஃபர்ள் தொழுகையில் மூன்றாவது, நான்காவது ரகஅத்தில் சூரா பாத்திஹா உடன் துணை சூராவை ஓதினால் அதன் சட்டம் என்ன ?                                                                                பதில்: ஸஜ்தா ஸஹ்வு செய்ய வேண்டிய அவசியமில்லை .                                                                                                           📚பதாவா ரஹீமிய்யா3/22) .    ...

✍ 69. தொழுகையில் இருமுவது கனைப்பது கூடுமா?

⚖ **தினம் ஒரு மஸ்அலா*  -69(ஷரீஅத் சட்டம் )29-01-2020.                 ✍  தொழுகையில் இருமுவது கனைப்பது கூடுமா?                                 பதில்:                                  தொண்டையை சரி செய்வதற்காக சளியை தடுப்பதற்காக குரலை சீர் செய்வதற்காக இருமினால் தொழுகை முறியாது. ஆனால் தேவையின்றி" உஹ், உஹ்" என்ற வார்த்தை வெளிவரும் அளவுக்கு இருமினால் தொழுகை முறிந்து விடும்  .                                                                                                                  ...

✍67.இரண்டு ரக்அத்களிலும் ஒரே சூராவை ஓதினால் என்ன சட்டம் ?

⚖ **தினம் ஒரு மஸ்அலா*  -67(ஷரீஅத் சட்டம் )27-01-2020.                 ✍  இரண்டு ரக்அத்களிலும் ஒரே சூராவை ஓதினால் என்ன சட்டம் ?                                                                         பதில்: எவ்வித நிர்ப்பந்தமும் இல்லாமல் அவ்வாறு ஓதினால் அது மக்ரூஹ் தன்ஜீஹ் ஆகும்.மறதியாக ஓதினால் தவறு ஏதும் இல்லை. ஆனால்   நஃபில் தொழுகைகளில் மக்ரூஹ் ஏதுமின்றி கூடும் .                                                                                                              ...

✍ 68. பஜரின் ஃபர்ளை ஆரம்பிக்கும்போது முன் தொழாதது நினைவுக்கு வந்தது. இப்போது ஃபர்ளை முறித்துவிட்டு சுன்னத் தொழலாமா ?

⚖ **தினம் ஒரு மஸ்அலா*  -68(ஷரீஅத் சட்டம் )28-01-2020.                 ✍  ஃபஜ்ரின் ஃபர்ளை ஆரம்பிக்கும்போது முன்சுன்னத்து தொழாதது நினைவுக்கு வந்தது. இப்போது ஃபர்ளை முறித்துவிட்டு சுன்னத் தொழலாமா ?                                                  பதில்: தொழக்கூடாது .                                                                                     📚பதாவா ரஹீமிய்யா3/18)           தொகுப்பு :    மௌலவி ஹாஃபிழ்                                   அப்ளலுல் உலமா    ...

✍66. மஃரிப் மற்றும் இஷாவின் மூன்றாவது நான்காவது ரக்அத்துகளில் இமாம் மறந்து சப்தமாக கிராஅத் ஓதினால் ஸஜ்தா ஸஹ்வு வாஜிபாகுமா?

⚖ **தினம் ஒரு மஸ்அலா*  -66(ஷரீஅத் சட்டம் )26-01-2020.                 ✍  மஃரிப் மற்றும் இஷாவின் மூன்றாவது நான்காவது ரக்அத்துகளில் இமாம் மறந்து சப்தமாக கிராஅத் ஓதினால்ஸஜ்தா ஸஹ்வு  வாஜிபாகுமா?                                                  பதில்:ஆம்.ஸஜ்தா ஸஹ்வு செய்வது வாஜிபாகும்.                                                                                                          📚பதாவா ரஹீமிய்யா1/247) .          தொகுப்பு :            *மௌலவி ஹாஃபிழ் அப்ளலுல் உலமா      ...

✍ 65. தொழுகையில் சூராக்களின் வரிசையை மாற்றி ஓதலாமா?

⚖ **தினம் ஒரு மஸ்அலா*  -65(ஷரீஅத் சட்டம் )25-01-2020.                 ✍  தொழுகையில் சூராக்களின் வரிசையை மாற்றி ஓதலாமா?                                                  பதில்:நினைவிருக்க மாற்றி ஓதுவது மக்ரூஹ் ஆகும். மறதியாக ஓதினால் மக்ரூஹ் அல்ல .                                                                                                                  📚பதாவா ரஹீமிய்யா1/246) .          தொகுப்பு : மௌலவி ஹாஃபிழ் அப்ளலுல் உலமா                      ...

✍ 64.கிராஅத்தில் இரு சூறாக்களுக்கு இடையே ஒரு சிறிய சூறாவளியை விட்டுவிட்டு ஓதலாமா ?

⚖ **தினம் ஒரு மஸ்அலா*  -64(ஷரீஅத் சட்டம் )24-01-2020.                 ✍  கிராஅத்தில் இரு சூறாக்களுக்கு இடையே ஒரு சிறிய சூறாவளியை விட்டுவிட்டு ஓதலாமா ?                                                  பதில்:நினைவிருக்க இவ்வாறு செய்யக்கூடாது. ஆனால் நபில் தொழுகையில் இதற்கு அனுமதி உள்ளது.                                                                                                                 📚பதாவா ரஹீமிய்யா1/247) .          தொகுப்பு :            *மௌலவி ஹாஃபிழ் அப்ளலுல் உல...

✍ 63.ஒரு இமாம் தவறாக கிராஅத்து ஓதுகிறார். எழுத்துக்கள் சரியாக வருவதில்லை. இவரின் சட்டம் என்ன ?

⚖ **தினம் ஒரு மஸ்அலா*  -63(ஷரீஅத் சட்டம் )23-01-2020.                 ✍                                                                ஒரு இமாம் தவறாக கிராஅத்து ஓதுகிறார். எழுத்துக்கள் சரியாக வருவதில்லை. மக்கள் ஓதுவதை விளங்கிக் கொள்ள முடியாத அளவுக்கு தெளிவின்றி ஓதுகிறார்.மக்கள் அவரை தடை செய்தும் அவர் இமாமத் செய்துவருகிறார். இவரின் சட்டம் என்ன ?                                                         பதில்:                                               இமாமின் ஓதல் தெளிவாக சரியாக இல்லை என்றால் அவர் ததொழ வைப்பது கூடாது ....

✍62. தொழுகையின் ஸலாமில் வரஹ்மத்துல்லாஹி என்பதற்குப் பின் வபரக்காத்துஹூ என்பதை அதிகப்படுத்தினால் என்ன சட்டம் ?

⚖ **தினம் ஒரு மஸ்அலா*  -62(ஷரீஅத் சட்டம் )22-01-2020.                 ✍ தொழுகையின் ஸலாமில் வரஹ்மத்துல்லாஹி என்பதற்குப் பின்  வபரக்காத்துஹூ என்பதை அதிகப்படுத்தினால் என்ன சட்டம் ?                                                                     பதில்:         வபரக்காத்துஹூ என்பதை அதிகப்படுத்துவது தவிர்க்கப்பட வேண்டிய செயலாகும்                                                                         📚 பதாவா ரஹீமிய்யா 4/299) .          தொகுப்பு :            *மௌலவி ஹாஃபிழ் அப்ளலுல் உலமா    ...

✍61.நோயாளி ஸஜ்தா செய்வதற்கு உயரமான தலையணையை பயன்படுத்துவது கூடுமா ?

⚖ **தினம் ஒரு மஸ்அலா*  -61(ஷரீஅத் சட்டம் )20-01-2020.               ✍நோயாளி ஸஜ்தா செய்வதற்கு உயரமான தலையணையை பயன்படுத்துவது கூடுமா ?                                                                                       பதில்: சைக்கினையாக எந்த அளவுக்குஇனிய குனிய முடியுமோ அந்த அளவு குனிவது அவசியமாகும். அதைவிட தலையணை உயரமாக இருந்தால் அப்போது தொழுகை கூடாது *                                                       📚 பதாவா ரஹீமிய்யா 4/299) .          தொகுப்பு :            *மௌலவி ஹாஃபிழ் அப்ளலுல் உலமா            ...

✍60.ருகூ வில் சேருவதற்காக ஓடிவருவது கூடுமா ?

⚖ **தினம் ஒரு மஸ்அலா*  -60(ஷரீஅத் சட்டம் )19-01-2020.                 ✍ருகூ வில் சேருவதற்காக ஓடிவருவது கூடுமா ?                                                                                                  பதில்:          அவ்வாறு ஓடிவருவது கூடாது.ருகூஉ கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை *                                                                                                                ...

✍ 59 தலையை மறைக்காமல் தொழலாமா?

⚖ **தினம் ஒரு மஸ்அலா*  -59(ஷரீஅத் சட்டம் )18-01-2020.                 ✍   தலையை மறைக்காமல் தொழலாமா?                                                பதில்: *                                         அலட்சியத்தின் காரணமாக தலையை மறைக்காமல் தொழுவது மக்ரூஹ் ஆகும்.                                  நூல்: பதாவா ரஹீமிய்யா    8/151) .          தொகுப்பு :                             *மௌலவி ஹாஃபிழ் அப்ளலுல் உலமா        S. அமானுல்லாஹ் அன்சாரி* முதல்வர் தீனி கிட்ஸ்-இமாம் வடக்கு ஜும்ஆ பள்ளிவாசல் ஒட்டன்சத்திரம்.

✍ 58.தொழுகையில் பலவிதமான எண்ணங்கள் வருகின்றன. இதனால் தொழுகை நிறைவேறுமா ?

⚖ **தினம் ஒரு மஸ்அலா*  -58(ஷரீஅத் சட்டம் )17-01-2020.                 ✍  தொழுகையில் பலவிதமான எண்ணங்கள் வருகின்றன. இதனால் தொழுகை நிறைவேறுமா ?              *                                                                        பதில்: *                                           அதனால் தொழுகைக்கு எந்த பாதிப்பும் இல்லை.                             நூல்: பதாவாரஹீமிய்யா 10/121) .          தொகுப்பு :                                 *மௌலவி...

✍ தொழுகையின் போது உடல் மற்றும் ஆடையில் விளையாடலாமா ?

⚖ **தினம் ஒரு மஸ்அலா*  -57(ஷரீஅத் சட்டம் )16-01-2020.                 ✍  தொழுகையின் போது உடல் மற்றும் ஆடையில் விளையாடலாமா ?                                                               பதில்: தேவையின்றி உடலை சொரிவது உடலின் மீது கையை வைத்துக் கொண்டே இருப்பது மக்ரூஹ் ஆகும்*                                         📚ஃபதாவா ரஹீமிய்யா 7/290) .          தொகுப்பு :                                               *மௌலவி ஹாஃபிழ் அப்ளலுல் உலமா        S. அமானுல்லாஹ் அன்சாரி* முதல்வர் தீனி கிட்ஸ்-இமாம் வடக்கு ஜும்ஆ பள்ளிவாச...

56 ✍ தொழுகையின்போது தலையிலிருந்து தொப்பி கீழே விழுந்துவிட்டால் என்ன செய்வது

⚖ **தினம் ஒரு மஸ்அலா*  -56(ஷரீஅத் சட்டம் )16-01-2020.                 ✍  தொழுகையின்போது தலையிலிருந்து தொப்பி கீழே விழுந்துவிட்டால் என்ன செய்வது?              *                                                      பதில்: சிறிய செயலின் மூலம் அதனை எடுத்து அணிந்து கொள்ள முடிந்தால் நல்லது. *                                         📚பதாவா ரஹீமிய்யா  4/378) .          தொகுப்பு :                               *மௌலவி ஹாஃபிழ் அப்ளலுல் உலமா        S. அமானுல்லாஹ் அன்சாரி* முதல்வர் தீனி கிட்ஸ்-இமாம் வடக்கு ஜும்ஆ பள்ளிவாசல் ஒட்டன்சத்திரம்.

55 ✍ தொழுகையில் நிற்கும் போது ஏதேனும் ஒரு வாசகத்தை படித்தால் என்ன சட்டம் ?

⚖ **தினம் ஒரு மஸ்அலா*  -55(ஷரீஅத் சட்டம் )14-01-2020.                 ✍  தொழுகையில் நிற்கும் போது ஏதேனும் ஒரு வாசகத்தை படித்தால் என்ன சட்டம் ?                                              *பதில்:                              வேண்டுமென்றே மனதால் படித்து அதனை விளங்குவது மக்ரூஹ் ஆகும். ஆனால் தொழுகை முறியாது. அதனை நாவை அசைத்து படித்தால் அதனால் தொழுகை முறிந்து விடும். ஏதேச்சையாக அந்த வாசகத்தின் மீது பார்வைபட்டால் தவறில்லை. ஆனால் பார்வையை அதன் மீது பதிய வைப்பது கூடாது *                                         📚 ஃபதாவா ரஹீமா 7/289) .          தொகுப்பு :               மௌலவி ஹாஃபிழ் அப்ள...

54✍ பெண்கள் இமாமத் செய்யலாமா?

⚖ **தினம் ஒரு மஸ்அலா*  -54(ஷரீஅத் சட்டம் )13-01-2020.                 ✍  பெண்கள் இமாமத் செய்யலாமா?                                  *பதில்: ஒரு பெண் இமாமத் செய்ய மற்ற பெண்கள் பின்பற்றி பெண்கள் மட்டுமே ஜமாஅத்தாகத் தொழுவது அது பர்ளான தொழுகையாக இருந்தாலும் அல்லது தராவீஹ் போன்ற சுன்னத்தான நபிலான எந்த தொழுகையாக இருந்தாலும் ஹனபி மத்ஹப் படி மக்ரூஹ் தஹ்ரீம் ஆகும்.  *                                                                       📚துர்ருல் முக்தார் 1/280) .            _                            பெண்களின் ஜமாஅத் தொழுகையில் இமாமத் செய்யும் பெண், முன்னால் நிற்காமல் பின்பற...

53✍ லுங்கி அணிந்து கொண்டு தொழ வைப்பது குத்பா ஓதுவது கூடுமா ?

⚖ **தினம் ஒரு மஸ்அலா*  -53(ஷரீஅத் சட்டம் )12-01-2020.                 ✍  லுங்கி அணிந்து கொண்டு தொழ வைப்பது குத்பா ஓதுவது கூடுமா ?                                           *பதில்:  எந்த ஆடையை அணிந்து  கொண்டு வெளியே செல்வது குறையாக கருதப்படுமோ அந்த ஆடையுடன் தொழுவதும்,தொழ வைப்பதும் மக்ரூஹ் ஆகும்.                                                                                               📚பதாவா ரஹீமிய்யா4/375) .                தொகுப்பு :                              ...

52✍ முஸ்லிமல்லாத வருடைய வீட்டில் சாணம் பூசப்பட்ட இடத்தில் தொழலாமா ?

⚖ **தினம் ஒரு மஸ்அலா*  -52(ஷரீஅத் சட்டம் )11-01-2020.                 ✍ முஸ்லிமல்லாத வருடைய வீட்டில் சாணம் பூசப்பட்ட இடத்தில் தொழலாமா  ?                                   *      பதில்:மேலே ஏதேனும் துணியை விரித்து தொழுவதில் தவறு ஏதுமில்லை.                                                   📚பதாவா ரஹீமிய்யா1/231) .                தொகுப்பு :                                   மௌலவி ஹாஃபிழ்                                S. அமானுல்லாஹ் அன்சாரி* முதல்வர் தீனி கிட்ஸ்-இமாம் வடக்கு ஜும்ஆ பள்ளிவாசல் ஒட்டன்...

✍ நான்கு ரக்அத் உள்ள தொழுகையில் மூன்றாவது ரக்அத்தில் ஸலாம் கொடுத்து விட்டு பேசி விட்டால் என்ன சட்டம் ?

⚖ **தினம் ஒரு மஸ்அலா*  -51(ஷரீஅத் சட்டம் )10-01-2020.                 ✍ நான்கு ரக்அத் உள்ள தொழுகையில் மூன்றாவது ரக்அத்தில் ஸலாம் கொடுத்து விட்டு பேசி விட்டால் என்ன சட்டம்  ?              *                                                                 பதில்:  தொழுத மூன்று ரக்அத்துகள் வீணாகிவிட்டது. திரும்ப நான்கு ரக்அத்துக்கள் தொழ வேண்டும்.                                                                                    📚பதாவா ரஹீமிய்யா4/373) .                தொகுப்பு :   ...

50✍ இருப்பில் வலது காலை நட்டு வைக்க முடியவில்லை. அல்லது முடிந்தும் அவ்வாறு செய்யவில்லையெனில்என்னசட்டம்?

⚖ **தினம் ஒரு மஸ்அலா*  -50(ஷரீஅத் சட்டம் )09-01-2020.                 ✍ இருப்பில் வலது காலை நட்டு வைக்க முடியவில்லை. அல்லது முடிந்தும் அவ்வாறு செய்யவில்லையெனில்என்னசட்டம்?                                                               பதில்:   தகுந்த காரணமின்றி சுன்னத்தான முறைக்கு மாற்றம் செய்வது மக்ரூஹ் ஆகும். ஆனால் முடியாத நிலையில் அவ்வாறு உட்காரவில்லைஎனில் மக்ரூஹ் இல்லை.  *                                                   📚பதாவா ரஹீமிய்யா8/97) .                தொகுப்பு :                                    ம...

49✍இமாம் ஸஜ்தாவின் ஆயத்தை மறந்துவிட்டார். முக்ததி அதனை எடுத்துக் கொடுக்க இமாம் ஓதினால்...

⚖ **தினம் ஒரு மஸ்அலா*  -49(ஷரீஅத் சட்டம் )08-01-2020.                 ✍இமாம் ஸஜ்தாவின் ஆயத்தை மறந்துவிட்டார். முக்ததி அதனை எடுத்துக் கொடுக்க இமாம் ஓதினால்... அப்போது ஒரு திலாவத் ஸஜ்தா செய்ய வேண்டுமா? அல்லது இரண்டா  ?                                          பதில்:  ஒன்று                                           📚பதாவா ரஹீமிய்யா3/49) .                தொகுப்பு :                                  மௌலவி ஹாஃபிழ்                                 S. அமானுல்லாஹ் அன்சாரி* முதல்வர் தீனி கிட்ஸ்-இமாம் வடக்கு ஜும்ஆ பள்ளிவாச...

✍ இமாம் தொழ வைக்கும் போது பின்னால் நிற்கும் ஷாபிஈ முக்ததீகள் ஆமீன் சொல்லும் வரை தாமதிக்க வேண்டுமா?

⚖ **தினம் ஒரு மஸ்அலா*  -48(ஷரீஅத் சட்டம் )07-01-2020.                 ✍ இமாம் தொழ வைக்கும் போது பின்னால் நிற்கும் ஷாபிஈ  முக்ததீகள் ஆமீன் சொல்லும் வரை தாமதிக்க வேண்டுமா?   அல்லது உடனே துணை சூராவை ஆரம்பித்துவிடலாமா?                              *பதில்: ஆமீன் கூறும் வரை இமாம் தாமதிப்பது மக்ரூஹ் அல்ல  *                                                                                        📚பதாவா ரஹீமிய்யா3/49) .                தொகுப்பு :         மௌலவி ஹாஃபிழ் S. அமானுல்லாஹ் அன்சாரி* முதல்வர் தீனி கிட்ஸ்-இமாம் வடக்கு ஜும்ஆ பள்ளிவாசல் ஒட்டன்சத்திரம்.

47✍வீட்டில் தொழுதால் இகாமத் சொல்ல வேண்டுமா ?

⚖ **தினம் ஒரு மஸ்அலா*  -47(ஷரீஅத் சட்டம் )06-01-2020.                 ✍வீட்டில் தொழுதால் இகாமத் சொல்ல வேண்டுமா ?                                  *பதில்:இகாமத் சொல்வது நல்லது.  *                                                                     📚பதாவா ரஹீமிய்யா3/48) .                தொகுப்பு :                                       *மௌலவி ஹாஃபிழ்                               S. அமானுல்லாஹ் அன்சாரி* முதல்வர் தீனி கிட்ஸ்-இமாம் வடக்கு ஜும்ஆ பள்ளிவாசல் ஒட்டன்சத்த...

46.✍லுஹர் தொழுகையில் நான்காவது ரகஅத்தில் இருப்பில் அமராமல் ஐந்தாவது ரக்அத் தொழுது விட்டால் என்ன சட்டம் ?

⚖ **தினம் ஒரு மஸ்அலா*  -46(ஷரீஅத் சட்டம் )05-01-2020.                 ✍லுஹர் தொழுகையில் நான்காவது ரகஅத்தில் இருப்பில் அமராமல் ஐந்தாவது ரக்அத் தொழுது விட்டால் என்ன சட்டம்  ?              *                                                        *பதில்:   லுஹர் நிறைவேறாது. திரும்ப தொழுவது அவசியம்  *                                                                                       📚பதாவா ரஹீமிய்யா3/47) .                தொகுப்பு :                 ...

45.✍ இமாம் ருகூவுக்குப் பின் நேராக எழுந்து நிற்காமல் சஜ்தாவுக்கு சென்றால் என்ன சட்டம் ?

⚖ **தினம் ஒரு மஸ்அலா*  -45(ஷரீஅத் சட்டம் )04-01-2020.                 ✍ இமாம் ருகூவுக்குப் பின் நேராக எழுந்து நிற்காமல் சஜ்தாவுக்கு சென்றால் என்ன சட்டம் ? *                     *பதில்:   தொழுகை மக்ரூஹ் ஆகிவிடும். திரும்ப தொழுவது அவசியம்.ருகூவுக்குப் பின் நிற்றலையும் (கவ்மா) ,இரு ஸஜ்தாக்களுக்கு இடையே         அமர்வதையும் (ஜல்சா) நிதானமாக செய்வது அவசியம் *                                         📚பதாவா ரஹீமிய்யா3/42) .                தொகுப்பு :                              *மௌலவி ஹாஃபிழ் S. அமானுல்லாஹ் அன்சாரி* முதல்வர் தீனி கிட்ஸ்-இமாம் வடக்கு ஜும்ஆ பள்ளிவாசல் ஒட்டன்சத்திரம்.

44✍ முழங்கை வரை சட்டை கையை உயர்த்தி விட்டுக்கொண்டு தொழுவதன் சட்டம் என்ன ?

⚖ **தினம் ஒரு மஸ்அலா*  -44(ஷரீஅத் சட்டம் )03-01-2020.                 ✍ முழங்கை வரை சட்டை கையை உயர்த்தி விட்டுக்கொண்டு தொழுவதன் சட்டம் என்ன ?                                                                                    பதில்:   முழங்கை வரை சட்டை கையை உயர்த்துவது தடுக்கப்பட்டுள்ளது. அதனால் தொழுகை மக்ரூஹ் ஆகிவிடும். வெயில் மற்றும் வியர்வையின் காரணத்தால் தொழுகையிலேயே அவ்வாறு செய்தால் அது அமலேகஸீர் என்னும் அதிகப்படியான செயல் ஏற்பட்டு தொழுகை முறிந்து விடும் *                                         📚பதாவா ரஹீமிய்யா3/40) .                           ...

43.முக்ததீ இமாமுக்கு முன்னால் இரண்டாவது சலாம் கொடுத்து விட்டால் அவரது தொழுகை கூடுமா ?

⚖ **தினம் ஒரு மஸ்அலா*  -43(ஷரீஅத் சட்டம் )02-01-2020.                 ✍முக்ததீ இமாமுக்கு முன்னால் இரண்டாவது சலாம் கொடுத்து விட்டால் அவரது தொழுகை கூடுமா?                                                                  *பதில்: முக்ததீ செய்தது தவறான செயல். ஆயினும் தொழுகை கூடிவிடும்  .            *                                                                                                               📚பதாவா ரஹீமிய்யா3/41) .          ...

✍ஜமாஅத் கிடைக்காவிட்டால் வீட்டில் மனைவியுடன் ஜமாஅத்தாக தொழலாமா?

⚖ **தினம் ஒரு மஸ்அலா*  -42(ஷரீஅத் சட்டம் )01-01-2020.                 ✍ஜமாஅத் கிடைக்காவிட்டால் வீட்டில் மனைவியுடன் ஜமாஅத்தாக தொழலாமா? அல்லது தனியாக தொழலாமா ?              *                     *பதில்:  ஜமாஅத்தாக தொழுவதே சிறந்தது   .            *                                         📚பதாவா ரஹீமிய்யா3/40) .                தொகுப்பு :                                   மௌலவி ஹாஃபிழ்                                 S. அமானுல்லாஹ் அன்சாரி* முதல்வர் தீனி கிட்ஸ்-இமாம் வடக்கு ஜும்ஆ பள்ளிவாசல் ஒட்ட...