✍67.இரண்டு ரக்அத்களிலும் ஒரே சூராவை ஓதினால் என்ன சட்டம் ?
⚖ **தினம் ஒரு மஸ்அலா* -67(ஷரீஅத் சட்டம் )27-01-2020. ✍ இரண்டு ரக்அத்களிலும் ஒரே சூராவை ஓதினால் என்ன சட்டம் ? பதில்: எவ்வித நிர்ப்பந்தமும் இல்லாமல் அவ்வாறு ஓதினால் அது மக்ரூஹ் தன்ஜீஹ் ஆகும்.மறதியாக ஓதினால் தவறு ஏதும் இல்லை. ஆனால் நஃபில் தொழுகைகளில் மக்ரூஹ் ஏதுமின்றி கூடும் . 📚பதாவா ரஹீமிய்யா1/176) . தொகுப்பு : *மௌலவி ஹாஃபிழ் அப்ளலுல் உலமா S. அமானுல்லாஹ் அன்சாரி* முதல்வர் தீனி கிட்ஸ்-இமாம் வடக்கு ஜும்ஆ பள்ளிவாசல் ஒட்டன்சத்திரம்.
Comments
Post a Comment