✍ இமாம் தொழ வைக்கும் போது பின்னால் நிற்கும் ஷாபிஈ முக்ததீகள் ஆமீன் சொல்லும் வரை தாமதிக்க வேண்டுமா?
⚖ **தினம் ஒரு மஸ்அலா* -48(ஷரீஅத் சட்டம் )07-01-2020. ✍ இமாம் தொழ வைக்கும் போது பின்னால் நிற்கும் ஷாபிஈ முக்ததீகள் ஆமீன் சொல்லும் வரை தாமதிக்க வேண்டுமா? அல்லது உடனே துணை சூராவை ஆரம்பித்துவிடலாமா? *பதில்: ஆமீன் கூறும் வரை இமாம் தாமதிப்பது மக்ரூஹ் அல்ல * 📚பதாவா ரஹீமிய்யா3/49) . தொகுப்பு : மௌலவி ஹாஃபிழ் S. அமானுல்லாஹ் அன்சாரி* முதல்வர் தீனி கிட்ஸ்-இமாம் வடக்கு ஜும்ஆ பள்ளிவாசல் ஒட்டன்சத்திரம்.
Comments
Post a Comment