✍ நான்கு ரக்அத் உள்ள தொழுகையில் மூன்றாவது ரக்அத்தில் ஸலாம் கொடுத்து விட்டு பேசி விட்டால் என்ன சட்டம் ?

⚖ **தினம் ஒரு மஸ்அலா*  -51(ஷரீஅத் சட்டம் )10-01-2020.                 ✍ நான்கு ரக்அத் உள்ள தொழுகையில் மூன்றாவது ரக்அத்தில் ஸலாம் கொடுத்து விட்டு பேசி விட்டால் என்ன சட்டம்  ?              *                                                                 பதில்:  தொழுத மூன்று ரக்அத்துகள் வீணாகிவிட்டது. திரும்ப நான்கு ரக்அத்துக்கள் தொழ வேண்டும்.                                                                                    📚பதாவா ரஹீமிய்யா4/373) .                தொகுப்பு :                                   மௌலவி ஹாஃபிழ்                                  S. அமானுல்லாஹ் அன்சாரி* முதல்வர் தீனி கிட்ஸ்-இமாம் வடக்கு ஜும்ஆ பள்ளிவாசல் ஒட்டன்சத்திரம்.

Comments

Popular posts from this blog

குழந்தைகளுக்கு கற்றுத் தரவேண்டியது

⚖220.தினம்ஒரு மஸ்அலா15/07/20

⚖210.தினம்ஒரு மஸ்அலா05/07/20