✍ 64.கிராஅத்தில் இரு சூறாக்களுக்கு இடையே ஒரு சிறிய சூறாவளியை விட்டுவிட்டு ஓதலாமா ?
⚖ **தினம் ஒரு மஸ்அலா* -64(ஷரீஅத் சட்டம் )24-01-2020. ✍ கிராஅத்தில் இரு சூறாக்களுக்கு இடையே ஒரு சிறிய சூறாவளியை விட்டுவிட்டு ஓதலாமா ? பதில்:நினைவிருக்க இவ்வாறு செய்யக்கூடாது. ஆனால் நபில் தொழுகையில் இதற்கு அனுமதி உள்ளது. 📚பதாவா ரஹீமிய்யா1/247) . தொகுப்பு : *மௌலவி ஹாஃபிழ் அப்ளலுல் உலமா S. அமானுல்லாஹ் அன்சாரி* முதல்வர் தீனி கிட்ஸ்-இமாம் வடக்கு ஜும்ஆ பள்ளிவாசல் ஒட்டன்சத்திரம்.
Comments
Post a Comment