50✍ இருப்பில் வலது காலை நட்டு வைக்க முடியவில்லை. அல்லது முடிந்தும் அவ்வாறு செய்யவில்லையெனில்என்னசட்டம்?

⚖ **தினம் ஒரு மஸ்அலா*  -50(ஷரீஅத் சட்டம் )09-01-2020.                 ✍ இருப்பில் வலது காலை நட்டு வைக்க முடியவில்லை. அல்லது முடிந்தும் அவ்வாறு செய்யவில்லையெனில்என்னசட்டம்?                                                               பதில்:   தகுந்த காரணமின்றி சுன்னத்தான முறைக்கு மாற்றம் செய்வது மக்ரூஹ் ஆகும். ஆனால் முடியாத நிலையில் அவ்வாறு உட்காரவில்லைஎனில் மக்ரூஹ் இல்லை.  *                                                   📚பதாவா ரஹீமிய்யா8/97) .                தொகுப்பு :                                    மௌலவி ஹாஃபிழ்                                S. அமானுல்லாஹ் அன்சாரி முதல்வர் தீனி கிட்ஸ்-இமாம் வடக்கு ஜும்ஆ பள்ளிவாசல் ஒட்டன்சத்திரம்.

Comments

Popular posts from this blog

குழந்தைகளுக்கு கற்றுத் தரவேண்டியது

⚖220.தினம்ஒரு மஸ்அலா15/07/20

⚖210.தினம்ஒரு மஸ்அலா05/07/20