45.✍ இமாம் ருகூவுக்குப் பின் நேராக எழுந்து நிற்காமல் சஜ்தாவுக்கு சென்றால் என்ன சட்டம் ?
⚖ **தினம் ஒரு மஸ்அலா* -45(ஷரீஅத் சட்டம் )04-01-2020. ✍ இமாம் ருகூவுக்குப் பின் நேராக எழுந்து நிற்காமல் சஜ்தாவுக்கு சென்றால் என்ன சட்டம் ? * *பதில்: தொழுகை மக்ரூஹ் ஆகிவிடும். திரும்ப தொழுவது அவசியம்.ருகூவுக்குப் பின் நிற்றலையும் (கவ்மா) ,இரு ஸஜ்தாக்களுக்கு இடையே அமர்வதையும் (ஜல்சா) நிதானமாக செய்வது அவசியம் * 📚பதாவா ரஹீமிய்யா3/42) . தொகுப்பு : *மௌலவி ஹாஃபிழ் S. அமானுல்லாஹ் அன்சாரி* முதல்வர் தீனி கிட்ஸ்-இமாம் வடக்கு ஜும்ஆ பள்ளிவாசல் ஒட்டன்சத்திரம்.
Comments
Post a Comment