✍ 69. தொழுகையில் இருமுவது கனைப்பது கூடுமா?

⚖ **தினம் ஒரு மஸ்அலா*  -69(ஷரீஅத் சட்டம் )29-01-2020.                 ✍  தொழுகையில் இருமுவது கனைப்பது கூடுமா?                                 பதில்:                                  தொண்டையை சரி செய்வதற்காக சளியை தடுப்பதற்காக குரலை சீர் செய்வதற்காக இருமினால் தொழுகை முறியாது. ஆனால் தேவையின்றி" உஹ், உஹ்" என்ற வார்த்தை வெளிவரும் அளவுக்கு இருமினால் தொழுகை முறிந்து விடும்  .                                                                                                                                       📚பதாவா ரஹீமிய்யா3/22) .          தொகுப்பு :                                     மௌலவி ஹாஃபிழ் அப்ளலுல் உலமா                                                             S. அமானுல்லாஹ் அன்சாரி* முதல்வர் தீனி கிட்ஸ்-இமாம் வடக்கு ஜும்ஆ பள்ளிவாசல் ஒட்டன்சத்திரம்.

Comments

Popular posts from this blog

குழந்தைகளுக்கு கற்றுத் தரவேண்டியது

⚖220.தினம்ஒரு மஸ்அலா15/07/20

⚖210.தினம்ஒரு மஸ்அலா05/07/20