✍66. மஃரிப் மற்றும் இஷாவின் மூன்றாவது நான்காவது ரக்அத்துகளில் இமாம் மறந்து சப்தமாக கிராஅத் ஓதினால் ஸஜ்தா ஸஹ்வு வாஜிபாகுமா?

⚖ **தினம் ஒரு மஸ்அலா*  -66(ஷரீஅத் சட்டம் )26-01-2020.                 ✍  மஃரிப் மற்றும் இஷாவின் மூன்றாவது நான்காவது ரக்அத்துகளில் இமாம் மறந்து சப்தமாக கிராஅத் ஓதினால்ஸஜ்தா ஸஹ்வு  வாஜிபாகுமா?                                                  பதில்:ஆம்.ஸஜ்தா ஸஹ்வு செய்வது வாஜிபாகும்.                                                                                                          📚பதாவா ரஹீமிய்யா1/247) .          தொகுப்பு :            *மௌலவி ஹாஃபிழ் அப்ளலுல் உலமா                  S.அமானுல்லாஹ் அன்சாரி* முதல்வர் தீனி கிட்ஸ்-இமாம் வடக்கு ஜும்ஆ பள்ளிவாசல் ஒட்டன்சத்திரம்.

Comments

Popular posts from this blog

குழந்தைகளுக்கு கற்றுத் தரவேண்டியது

⚖220.தினம்ஒரு மஸ்அலா15/07/20

⚖210.தினம்ஒரு மஸ்அலா05/07/20