43.முக்ததீ இமாமுக்கு முன்னால் இரண்டாவது சலாம் கொடுத்து விட்டால் அவரது தொழுகை கூடுமா ?

⚖ **தினம் ஒரு மஸ்அலா*  -43(ஷரீஅத் சட்டம் )02-01-2020.                 ✍முக்ததீ இமாமுக்கு முன்னால் இரண்டாவது சலாம் கொடுத்து விட்டால் அவரது தொழுகை கூடுமா?                                                                  *பதில்: முக்ததீ செய்தது தவறான செயல். ஆயினும் தொழுகை கூடிவிடும்  .            *                                                                                                               📚பதாவா ரஹீமிய்யா3/41) .                தொகுப்பு :            *மௌலவி ஹாஃபிழ் S. அமானுல்லாஹ் அன்சாரி* முதல்வர் தீனி கிட்ஸ்-இமாம் வடக்கு ஜும்ஆ பள்ளிவாசல் ஒட்டன்சத்திரம்.

Comments

Popular posts from this blog

குழந்தைகளுக்கு கற்றுத் தரவேண்டியது

⚖220.தினம்ஒரு மஸ்அலா15/07/20

⚖210.தினம்ஒரு மஸ்அலா05/07/20