44✍ முழங்கை வரை சட்டை கையை உயர்த்தி விட்டுக்கொண்டு தொழுவதன் சட்டம் என்ன ?
⚖ **தினம் ஒரு மஸ்அலா* -44(ஷரீஅத் சட்டம் )03-01-2020. ✍ முழங்கை வரை சட்டை கையை உயர்த்தி விட்டுக்கொண்டு தொழுவதன் சட்டம் என்ன ? பதில்: முழங்கை வரை சட்டை கையை உயர்த்துவது தடுக்கப்பட்டுள்ளது. அதனால் தொழுகை மக்ரூஹ் ஆகிவிடும். வெயில் மற்றும் வியர்வையின் காரணத்தால் தொழுகையிலேயே அவ்வாறு செய்தால் அது அமலேகஸீர் என்னும் அதிகப்படியான செயல் ஏற்பட்டு தொழுகை முறிந்து விடும் * 📚பதாவா ரஹீமிய்யா3/40) . தொகுப்பு : மௌலவி ஹாஃபிழ் S. அமானுல்லாஹ் அன்சாரி* முதல்வர் தீனி கிட்ஸ்-இமாம் வடக்கு ஜும்ஆ பள்ளிவாசல் ஒட்டன்சத்திரம்.
Comments
Post a Comment