⚖221.தினம்ஒரு மஸ்அலா16/07/20

             ‌ *25.குர்பானியின் சட்டம்*                                                                       ‌             ✍ ஒரு ஊரில் ஏதேனும் ஒரு பள்ளியில் ஈது தொழுகை முடிந்து விட்டது. அவ்வூரில் வசிப்பவர் தனது குர்பானியை நிறைவேற்றி விட்டு   ஈதுகாவிற்கு செல்கிறார். இவரது குர்பானி நிறைவேறுமா?                                          ‌  பதில்: நிறைவேறிவிடும். எனினும் ஈதுகாவில் தொழுகை முடிந்த பின் குர்பானி கொடுப்பதுதான் பேணுதலுக்            குரியதாகும்.                                             📚ரத்துல்முக்தார்6/ 181                    ‌ *தொகுப்பு* மௌலவி ஹாஃபிழ் S.அமானுல்லாஹ் அன்சாரி ஒட்டன்சத்திரம்.                    ‌.                                                  ‌

Comments

Popular posts from this blog

குழந்தைகளுக்கு கற்றுத் தரவேண்டியது

⚖220.தினம்ஒரு மஸ்அலா15/07/20

⚖210.தினம்ஒரு மஸ்அலா05/07/20