⚖ **தினம் ஒரு மஸ்அலா* -26(ஷரீஅத் சட்டம் )16 -12-19.

⚖ **தினம் ஒரு மஸ்அலா*  -26(ஷரீஅத் சட்டம் )16 -12-19.                                     ✍ *கணவன் மரணித்த பின் இருக்க வேண்டிய இத்தாவில் எவற்றை விட்டும் தவிர்ந்து கொள்ள வேண்டும்  ?                                      பதில்:                                                 மரணத்தின் இத்தாவை கடைபிடிக்கும் போது மார்க்கம் அனுமதித்த காரணங்களுக்காகவே தவிர வீட்டை விட்டு வெளியேறக்கூடாது    .  இத்தா முடியும் வரை எவரையும் திருமணம் செய்யக்கூடாது. அலங்காரம் செய்வதை விட்டுவிட வேண்டும்  .  அதாவது உயர்தரமான ஆடை அணியக்கூடாது. நகைகள் அணியக் கூடாது. நறுமணம் பூசக்கூடாது.சுருமா , எண்ணெய் போடக்கூடாது  .மருதாணி வைக்க கூடாது. தலை முடியை சீப்பால் சீவ கூடாது .                                                       📚பதாவா ரஹீமிய்யா 8/430) .                                 தொகுப்பு :                                  மௌலவி ஹாஃபிழ்                                 S. அமானுல்லாஹ் அன்சாரி முதல்வர் தீனி கிட்ஸ்-இமாம் வடக்கு ஜும்ஆ பள்ளிவாசல் ஒட்டன்சத்திரம்.

Comments

Popular posts from this blog

குழந்தைகளுக்கு கற்றுத் தரவேண்டியது

⚖220.தினம்ஒரு மஸ்அலா15/07/20

⚖210.தினம்ஒரு மஸ்அலா05/07/20