செல்போனின் சட்டங்கள்

⚖தினம் ஒரு மஸ்அலா -11(ஷரீஅத் சட்டம்)        01 -12-19.                                     ✍ *.செல்போனை (ஆப் செய்யாமல்)  பொது இயக்கத்துடன் இருக்கும் நிலையில் மஸ்ஜிதுக்கு கொண்டு வரலாமா?    .*                                     பதில்:   மஸ்ஜிதில் செல்போன் இயக்கத்தை நிறுத்தாமல் ஆப் செய்யாமல் வருதல் கண்ணியமற்ற செயலாகும். ஏனெனில் திடீரென்று இசையில்லாத ரிங்கு ஒலித்தால் அது மஸ்ஜிதில் சத்தமிட்ட பாவமாகும். இது தடுக்கப்பட்டதாகும். மஸ்ஜிதில் இசை உள்ள(பாடல்கள் ) சத்தம் ஒலித்தால் அது பெரும் பாவமாகும்.                                                                             📚ஃபதாவா ஆலம் கீரி ).              

Comments

Popular posts from this blog

குழந்தைகளுக்கு கற்றுத் தரவேண்டியது

⚖220.தினம்ஒரு மஸ்அலா15/07/20

⚖210.தினம்ஒரு மஸ்அலா05/07/20