⚖ **தினம் ஒரு மஸ்அலா* -37

⚖ **தினம் ஒரு மஸ்அலா*  -37(ஷரீஅத் சட்டம் )27-12-19.                                ✍ஒருவர் தனது சொந்த உழைப்பில் திருமணத்துக்கு முன்பாக ஒரு நிலம் வாங்கினார்? இப்போதுஅதன்உரிமையாளர் யார் ?                                                                  பதில்:                                                     அவர் பெற்றோரிடம் சேராமல் தனியாக வசித்து வருகிறார். தனது வருமானத்திலிருந்து நிலம் வாங்கி இருந்தால் அந்த நிலம் அவருக்குத் தான் சொந்தம். ஜைது பெற்றோரின் பராமரிப்பில் இருந்து சம்பாதித்த வருமானத்திலிருந்து நிலம்   வாங்கி இருந்தால் அப்போது அது தந்தையின் நிலமாகக் கருதப்படும்                                                                               📚பதாவா ரஹீமிய்யா6/159) .                தொகுப்பு :                                     மௌலவி ஹாஃபிழ்                                S. அமானுல்லாஹ் அன்சாரி முதல்வர் தீனி கிட்ஸ்-இமாம் வடக்கு ஜும்ஆ பள்ளிவாசல் ஒட்டன்சத்திரம்.

Comments

Popular posts from this blog

குழந்தைகளுக்கு கற்றுத் தரவேண்டியது

⚖220.தினம்ஒரு மஸ்அலா15/07/20

⚖210.தினம்ஒரு மஸ்அலா05/07/20