⚖ **தினம் ஒரு மஸ்அலா* -27(ஷரீஅத் சட்டம் )17-12-19

⚖ **தினம் ஒரு மஸ்அலா*  -27(ஷரீஅத் சட்டம் )17-12-19.                                     ✍  கணவர் இறந்த பின் மனைவி அவரது உடலை எடுத்துக் கொண்டு வேறொரு இடத்திற்கு சென்றுவிட்டால் இத்தாவை எங்கே நிறைவேற்றவேண்டும்?                              பதில்:   *கணவர் மரணிப்பதற்கு முன் மனைவி எந்த இடத்தில் தங்கி இருக்கிறாளோ அதே இடத்தில் இத்தாவை நிறைவேற்றவும்  .ஆனால் மையத்துடன் தனது சொந்த ஊருக்கு வந்துவிட்டால் இப்போது அங்கேயே இத்தா இருக்க வேண்டும்  .*                            📚பதாவா ரஹீமிய்யா 8/436) .                தொகுப்பு :            *மௌலவி ஹாஃபிழ் S. அமானுல்லாஹ் அன்சாரி* முதல்வர் தீனி கிட்ஸ்-இமாம் வடக்கு ஜும்ஆ பள்ளிவாசல் ஒட்டன்சத்திரம்.

Comments

Popular posts from this blog

குழந்தைகளுக்கு கற்றுத் தரவேண்டியது

⚖220.தினம்ஒரு மஸ்அலா15/07/20

⚖210.தினம்ஒரு மஸ்அலா05/07/20