⚖ **தினம் ஒரு மஸ்அலா* -16(ஷரீஅத் சட்டம் )06 -12-19.

⚖ **தினம் ஒரு மஸ்அலா*  -16(ஷரீஅத் சட்டம் )06 -12-19.                                     ✍ *சாதாரணமான மற்றும் மாதவிடாய் காலங்களில் தலையில் இருந்து உதிர்ந்து சீப்பில் சேரும் முடிகளை எங்கே எப்படி அப்புறப்படுத்துவது ?*            பதில்;    மாதவிடாய் காலம் உட்பட எப்பொழுதுமே தலையிலிருந்து உதிர்ந்த சீப்பில் சேரும் முடிகளை அந்நிய ஆண்கள் பார்வையில் படாத வண்ணம் ஏதேனும் இடங்களில் போட வேண்டும்.                     அதைவிட அவற்றை புதைத்து விடுவதே சிறப்பானதாகும். கழிவறை குளியலறை அப்படியே விட்டுவிடுதல் சரியில்லை.                     📚பதாவா மஹ்மூதிய்யா19/448) .                தொகுப்பு :            *மௌலவி ஹாஃபிழ் S. அமானுல்லாஹ் அன்சாரி* முதல்வர் தீனி கிட்ஸ்-இமாம் வடக்கு ஜும்ஆ பள்ளிவாசல் ஒட்டன்சத்திரம்.

Comments

Popular posts from this blog

குழந்தைகளுக்கு கற்றுத் தரவேண்டியது

⚖220.தினம்ஒரு மஸ்அலா15/07/20

⚖210.தினம்ஒரு மஸ்அலா05/07/20