⚖ **தினம் ஒரு மஸ்அலா* -38
⚖ **தினம் ஒரு மஸ்அலா* -38(ஷரீஅத் சட்டம் )28-12-19. ✍ திருமணம் செய்த மகன்கள் தந்தையுடன் வசிக்கிறார்கள். அவர்களின் சம்பாத்தியம் யாருடையதாக கணிக்கப்படும். மகன்கள் அனைவரும் தமது சம்பளத்தை தந்தையிடம் கொடுத்து விடுவார் .தந்தை வீடு, நிலம் வாங்கியுள்ளார். அவை யாருக்கு உரியவை? தந்தைக்குரியதா? மகன்களுக்குரியதா ? * *பதில்: வாங்கப்பட்ட வீடு, நிலம் அனைத்தும் தந்தைக்குரிய தாகவே கருதப்படும் . * 📚பதாவா ரஹீமிய்யா9/160) . தொகுப்பு : *மௌலவி ஹாஃபிழ் S. அமானுல்லாஹ் அன்சாரி* முதல்வர் தீனி கிட்ஸ்-இமாம் வடக்கு ஜும்ஆ பள்ளிவாசல் ஒட்டன்சத்திரம்.
Comments
Post a Comment