⚖ **தினம் ஒரு மஸ்அலா* -20(ஷரீஅத் சட்டம் )10 -12-19.

⚖ **தினம் ஒரு மஸ்அலா*  -20(ஷரீஅத் சட்டம் )10 -12-19.                                     ✍ *பூனை ஒரு கோழியை கடித்து அதன் தலையை முறித்து விட்டது. ஆனால் கோழி உயிருடன் தான் உள்ளது.துடித்துக்கொண்டு உள்ளது எனில் அதை அறுத்து சாப்பிடுவது கூடுமா   ?*                     பதில்: கூடும் எனினும் முறிக்கப்பட்ட தலையை சாப்பிடக்கூடாது.ஆனால் தலையுடன் கழுத்து முழுவதும் முறிக்கப்பட்டு இருந்தால் அறுப்பதற்கு அங்கே இடமே இல்லை எனில் அப்போது ஷரீஅத்தின் பிரகாரம் அதை அறுக்க வழி இல்லை .எனவே அதை சாப்பிடுவது ஹராமாகும்.                       📚பதாவா ரஹீமிய்யா 2/94) .                தொகுப்பு :            *மௌலவி ஹாஃபிழ் S. அமானுல்லாஹ் அன்சாரி* முதல்வர் தீனி கிட்ஸ்-இமாம் வடக்கு ஜும்ஆ பள்ளிவாசல் ஒட்டன்சத்திரம்.

Comments

Popular posts from this blog

குழந்தைகளுக்கு கற்றுத் தரவேண்டியது

⚖220.தினம்ஒரு மஸ்அலா15/07/20

⚖210.தினம்ஒரு மஸ்அலா05/07/20