⚖ தினம்ஒரு மஸ்அலா 07/06/20
✍187.என்னால் நிற்க முடியும். ஆனால் உட்காரவும் எழவும் முடியாது. எனவே நாற்காலியில் அமர்ந்து தொழ வேண்டி உள்ளது. இது சரியா? பதில்: ருகூஃ, சுஜூது செய்ய சக்தியற்றவராக இருந்து, வெறும் நிற்க மட்டுமே சக்தி இருப்பின் அவர் அமர்ந்து தொழ வேண்டும். ருகூஃ சுஜூதுகளை சைக்கினை மூலம் செய்ய வேண்டும். ருகூவைக்கான சுஜூத்திற்க்கு சற்று அதிகம் குனிய வேண்டும். 📚 ரத்துல் முக்தார் 5/98
Comments
Post a Comment