✍ஸஹரின் கடைசி நேரத்தை அறிவிக்க சலாம் சொல்ல வேண்டுமா? அல்லது பாங்கு கூற வேண்டுமா?
⚖ **தினம் ஒரு மஸ்அலா* -123(ஷரீஅத் சட்டம் )24/03/20 ✍ஸஹரின் கடைசி நேரத்தை அறிவிக்க சலாம் சொல்ல வேண்டுமா? அல்லது பாங்கு கூற வேண்டுமா? பதில்:சலாம் கூறுவது பாங்கு கூறுவது சுன்னத்து அல்ல. மக்கள் தாங்களாகவே ஸஹர் நேரத்தை அறிந்து கொள்ள வேண்டும். எங்கேனும் நிர்ப்பந்தம் இருந்தால்... ஸஹரின் நேரம் முடிவதற்கு நெருங்கிவிட்டது என்று அறிவிப்பது போதுமானது. 📚பதாவா ரஹீமிய்யா 3/106) . தொகுப்பு : *மௌலவி ஹாஃபிழ் அப்ளலுல் உலமா S. அமானுல்லாஹ் அன்சாரி* முதல்வர் தீனி கிட்ஸ்-இமாம் வடக்கு ஜும்ஆ பள்ளிவாசல் ஒட்டன்சத்திரம்.
Comments
Post a Comment