✍ 120.நோன்பு வைக்காமல் இருப்பதற்குரிய காரணங்கள் யாவை?

⚖ **தினம் ஒரு மஸ்அலா*  -120(ஷரீஅத் சட்டம் )21/03/20              ✍ நோன்பு வைக்காமல் இருப்பதற்குரிய காரணங்கள் யாவை?                                                  பதில்: ஐந்து காரணங்கள் உள்ளன.     1.நோன்பு வைக்க முடியாத             அளவுக்க   வியாதி ஏற்ப ஏற்பட்டிருந்தால்                           2.நோன்பு வைப்பதால் தனக்கோ குழந்தைக்கோ உயிரின் மீது பாதிப்பு ஏற்படும் என்ற அச்சம் உள்ள கர்ப்பிணி மற்றும் பால் கொடுக்கும் பெண்கள் .                                             3.77  1/4 கிலோ மீட்டர் பயணம் செய்யும் பயணி                                      4.நோன்பு வைக்க முடியாத அளவு பலவீனம் அடைந்துள்ள வயோதிகர்கள்                                            0 5. ஹைலு, நிபாஸ் ஏற்பட்டுள்ள பெண்கள்.                                                                                                                               📚பதாவா ரஹீமிய்யா 3/107) .          தொகுப்பு :            *மௌலவி ஹாஃபிழ் அப்ளலுல் உலமா                  S. அமானுல்லாஹ் அன்சாரி* முதல்வர் தீனி கிட்ஸ்-இமாம் வடக்கு ஜும்ஆ பள்ளிவாசல் ஒட்டன்சத்திரம்.

Comments

Popular posts from this blog

குழந்தைகளுக்கு கற்றுத் தரவேண்டியது

⚖220.தினம்ஒரு மஸ்அலா15/07/20

⚖210.தினம்ஒரு மஸ்அலா05/07/20