✍110.ஜும்ஆவின் முதல் பாங்கிற்கு பிறகு குளிப்பதற்கு அனுமதி உள்ளதா? உடை மாற்றலாமா?
⚖ **தினம் ஒரு மஸ்அலா* -110(ஷரீஅத் சட்டம் )11/03/20 ✍ஜும்ஆவின் முதல் பாங்கிற்கு பிறகு குளிப்பதற்கு அனுமதி உள்ளதா? உடை மாற்றலாமா? பதில்: ஜும்ஆவிற்கு செல்வதில் தடை ஏற்படும்படியான காரியத்தில் அப்போது ஈடுபடுவது கூடாது. மக்ரூஹ் தஹ்ரீம் ஆகும். ஆனால் ஜும்ஆ தொழுகையின் தயாரிப்பாக செய்யும் வேலைக்கு அனுமதியுள்ளது. 📚பதாவா ரஹீமிய்யா 7/317) .
Comments
Post a Comment