✍110.ஜும்ஆவின் முதல் பாங்கிற்கு பிறகு குளிப்பதற்கு அனுமதி உள்ளதா? உடை மாற்றலாமா?

⚖ **தினம் ஒரு மஸ்அலா*  -110(ஷரீஅத் சட்டம் )11/03/20              ✍ஜும்ஆவின் முதல் பாங்கிற்கு பிறகு குளிப்பதற்கு அனுமதி உள்ளதா? உடை மாற்றலாமா?          பதில்:           ஜும்ஆவிற்கு செல்வதில் தடை ஏற்படும்படியான காரியத்தில் அப்போது ஈடுபடுவது கூடாது. மக்ரூஹ் தஹ்ரீம் ஆகும். ஆனால் ஜும்ஆ தொழுகையின் தயாரிப்பாக செய்யும் வேலைக்கு அனுமதியுள்ளது.                                                                                                                 📚பதாவா ரஹீமிய்யா 7/317) .          

Comments

Popular posts from this blog

குழந்தைகளுக்கு கற்றுத் தரவேண்டியது

⚖220.தினம்ஒரு மஸ்அலா15/07/20

⚖210.தினம்ஒரு மஸ்அலா05/07/20