✍129.பயணத்தில் தவறிப்போன நோன்புகளை களாச் செய்ய வேண்டுமா?
⚖ **தினம் ஒரு மஸ்அலா* -129(ஷரீஅத் சட்டம் )30/03/20 ✍பயணத்தில் தவறிப்போன நோன்புகளை களாச் செய்ய வேண்டுமா? பதில்:ஆம்! களா செய்யும் சந்தர்ப்பம் கிடைத்தால் களாச் செய்வது அவசியம்.களா செய்யும் சந்தர்ப்பம் கிடைக்காவிடில் ஃபித்யா கொடுக்குமாறு வஸிய்யத் செய்ய வேண்டும். தனக்கு பின் ஏதேனும் சொத்தை விட்டுச் சென்றால் இவ்வாறு வசிய்யத் செய்வது கூடும் . 📚பதாவா ரஹீமிய்யா 2/34) . தொகுப்பு : *மௌலவி ஹாஃபிழ் அப்ளலுல் உலமா S. அமானுல்லாஹ் அன்சாரி* முதல்வர் தீனி கிட்ஸ்-இமாம் வடக்கு ஜும்ஆ பள்ளிவாசல் ஒட்டன்சத்திரம்.
Comments
Post a Comment