✍128.சுருமா போடுவதாலும், மருந்து தடவுவதால் நோன்பு முறியுமா?
⚖ **தினம் ஒரு மஸ்அலா* -128(ஷரீஅத் சட்டம் )29/03/20 ✍சுருமா போடுவதாலும், மருந்து தடவுவதால் நோன்பு முறியுமா? பதில்: வாய், காது, மூக்கு, முன் பின் துவாரங்கள், வயிறு மற்றும் தலையின் உட்காயத்தின் துவாரம் வழியாக மருந்து இரைப்பை அல்லது மூளை வரை சென்று விட்டால் நோன்பு முறிந்துவிடும். கண்ணில் மருந்து இடுவதால், சுருமா போடுவதால் நோன்பு முறியாது . 📚பதாவா ரஹீமிய்யா 2/17) . தொகுப்பு : *மௌலவி ஹாஃபிழ் அப்ளலுல் உலமா S.அமானுல்லாஹ் அன்சாரி* முதல்வர் தீனி கிட்ஸ்-இமாம் வடக்கு ஜும்ஆ பள்ளிவாசல் ஒட்டன்சத்திரம்.
Comments
Post a Comment