✍127.நோன்பு வைத்தவர் குழந்தைக்கு உணவை மென்று கொடுக்கலாமா?
⚖ **தினம் ஒரு மஸ்அலா* -127(ஷரீஅத் சட்டம் )28/03/20 ✍நோன்பு வைத்தவர் குழந்தைக்கு உணவை மென்று கொடுக்கலாமா? பதில்: மென்று கொடுக்காமல் குழந்தை சாப்பிடாது. வேறு மிருதுவான உணவும் இல்லை எனில், அப்போதும் மென்று கொடுப்பது மக்ரூஹ் அல்ல. தேவையின்றி மென்று கொடுத்தால் மக்ரூஹ் ஆகும். 📚பதாவா ரஹீமிய்யா 2/42) . தொகுப்பு : *மௌலவி ஹாஃபிழ் அப்ளலுல் உலமா S. அமானுல்லாஹ் அன்சாரி* முதல்வர் தீனி கிட்ஸ்-இமாம் வடக்கு ஜும்ஆ பள்ளிவாசல் ஒட்டன்சத்திரம்.
Comments
Post a Comment