✍126.நோன்பு வைத்துக்கொண்டு குளிக்கும்போது தொண்டைக்குள் தண்ணீர் செலுத்தி ஙர்ஙரா செய்வதும், மூக்கின் மேல் பகுதிக்குள் தண்ணீர் செலுத்துவதும் கூடுமா?

⚖ **தினம் ஒரு மஸ்அலா*  -126(ஷரீஅத் சட்டம் )27/03/20              ✍நோன்பு வைத்துக்கொண்டு குளிக்கும்போது தொண்டைக்குள் தண்ணீர் செலுத்தி ஙர்ஙரா செய்வதும், மூக்கின் மேல் பகுதிக்குள் தண்ணீர் செலுத்துவதும் கூடுமா?                           பதில்:நோன்பாளி அவ்வாறு ஙர்ஙரா செய்வதும், மூக்கின் மிருதுவான பாகத்தில் தண்ணீர் செலுத்துவதும் அவசியம் இல்லை.                                                                                                                                                                                       📚பதாவா ரஹீமிய்யா 5/198).                                               தொகுப்பு :            *மௌலவி ஹாஃபிழ்               அப்ளலுல் உலமா                                      S. அமானுல்லாஹ் அன்சாரி* முதல்வர் தீனி கிட்ஸ்-இமாம் வடக்கு ஜும்ஆ பள்ளிவாசல் ஒட்டன்சத்திரம்.

Comments

Popular posts from this blog

குழந்தைகளுக்கு கற்றுத் தரவேண்டியது

⚖220.தினம்ஒரு மஸ்அலா15/07/20

⚖210.தினம்ஒரு மஸ்அலா05/07/20