✍122.ஐவேளை தொழுகையும், தராவீஹ் தொழுகையும் தொழும் ஒருவர் நோன்பு வைப்பது இல்லை. ஷரீஅத்தில் இவரின் சட்டம் என்ன?
⚖ **தினம் ஒரு மஸ்அலா* -122(ஷரீஅத் சட்டம் )23/03/20 ✍ஐவேளை தொழுகையும், தராவீஹ் தொழுகையும் தொழும் ஒருவர் நோன்பு வைப்பது இல்லை. ஷரீஅத்தில் இவரின் சட்டம் என்ன? பதில்: அவரின் தொழுகைகள் கபூல் ஆகிவிடும். எனினும் நோன்பு வைக்காததின் காரணமாக பெரும் குற்றம் ஏற்படும். அவர் ஃபாஸிக் ஆவார். 📚பதாவா ரஹீமிய்யா 2/46) . தொகுப்பு : *மௌலவி ஹாஃபிழ் அப்ளலுல் உலமா S. அமானுல்லாஹ் அன்சாரி* முதல்வர் தீனி கிட்ஸ்-இமாம் வடக்கு ஜும்ஆ பள்ளிவாசல் ஒட்டன்சத்திரம்.
Comments
Post a Comment