✍121.நோன்பின் போது பல்லில் இருந்து ரத்தம் வெளியேறி தொண்டைக்குள் சென்று விட்டால் நோன்பை களாச் செய்வது கஃப்பாரா கொடுப்பதும் அவசியமா?
⚖ **தினம் ஒரு மஸ்அலா* -121(ஷரீஅத் சட்டம் )22/03/20 ✍ நோன்பின் போது பல்லில் இருந்து ரத்தம் வெளியேறி தொண்டைக்குள் சென்று விட்டால் நோன்பை களாச் செய்வது கஃப்பாரா கொடுப்பதும் அவசியமா? பதில்: ரத்தம் குறைவாக இருந்து எச்சில் அதிகமாக இருந்தால் நோன்பு முறியாது. ஆனால் ரத்தத்தின் சுவை தொண்டையில் உணரப்பட்டால் நோன்பு முறிந்துவிடும். அதேபோல் ரத்தம் எச்சிலை விட அதிகமாகவோ ,சமமாகவோ இருந்தாலும் நோன்பு முறிந்துவிடும். களா மட்டும் செய்வது வாஜிபாகும் . 📚பதாவா ரஹீமிய்யா 3/108) . தொகுப்பு : *மௌலவி ஹாஃபிழ் அப்ளலுல் உலமா S. அமானுல்லாஹ் அன்சாரி* முதல்வர் தீனி கிட்ஸ்-இமாம் வடக்கு ஜும்ஆ பள்ளிவாசல் ஒட்டன்சத்திரம்.
Comments
Post a Comment