✍116. ஜும்ஆவில் குத்பா ஓதுவதற்கு முன் பயான் நடைபெறுகிறது. இதைக் கேட்பது சிறந்ததா?

⚖ **தினம் ஒரு மஸ்அலா*  -116(ஷரீஅத் சட்டம் )17/03/20              ✍ ஜும்ஆவில் குத்பா ஓதுவதற்கு முன்  பயான் நடைபெறுகிறது. இதைக் கேட்பது சிறந்ததா? அல்லது அந்த நேரத்தில் குர்ஆன் ஷரீப் ஓதுவது சிறந்ததா?                            பதில்: அறியாத மக்கள் பயானை கேட்டு அதன் மூலம் மார்க்கச் சட்டங்களை அறிந்து கொள்வது சிறந்ததாகும் .                                                                                                                        📚பதாவா ரஹீமிய்யா 3/58) .                    

Comments

Popular posts from this blog

குழந்தைகளுக்கு கற்றுத் தரவேண்டியது

⚖220.தினம்ஒரு மஸ்அலா15/07/20

⚖210.தினம்ஒரு மஸ்அலா05/07/20