✍109.ஜும்ஆ தொழுவதற்கு உச்ச நேரம் ஏற்பட்டிருக்க வேண்டும் என்பது அவசியமா?

⚖ **தினம் ஒரு மஸ்அலா*  -109(ஷரீஅத் சட்டம் )10/03/20              ✍ஜும்ஆ தொழுவதற்கு உச்ச நேரம் ஏற்பட்டிருக்க வேண்டும் என்பது அவசியமா?                               பதில்:ஆம்! நிச்சயமாக உச்ச நேரத்திற்குப் பிறகுதான் ஜும்ஆவின் நேரம் ஆரம்பிக்கிறது.                                                                                                                     📚பதாவா ரஹீமிய்யா 7/313) .     

Comments

Popular posts from this blog

குழந்தைகளுக்கு கற்றுத் தரவேண்டியது

⚖220.தினம்ஒரு மஸ்அலா15/07/20

⚖210.தினம்ஒரு மஸ்அலா05/07/20