✍108.ஜும்ஆ நாளன்று உச்ச நேரத்துக்கு பின் எப்போது பாங்கு சொல்ல வேண்டும் ?

⚖ **தினம் ஒரு மஸ்அலா*  -108(ஷரீஅத் சட்டம் )09/03/20                         ✍ஜும்ஆ நாளன்று உச்ச நேரத்துக்கு பின் எப்போது பாங்கு சொல்ல வேண்டும் ?                           பதில்:ஜும்ஆ நாளன்று உச்ச நேரத்தில் இருந்து எட்டு பத்து நிமிடங்கள் இன்னும் பேணுதல் அடிப்படையில் 10 12 நிமிடங்கள் கழித்து பாங்கு சொல்ல வேண்டும்.                                                                                  📚பதாவா ரஹீமிய்யா 7/307) .                                         

Comments

Popular posts from this blog

குழந்தைகளுக்கு கற்றுத் தரவேண்டியது

⚖220.தினம்ஒரு மஸ்அலா15/07/20

⚖210.தினம்ஒரு மஸ்அலா05/07/20