✍108.ஜும்ஆ நாளன்று உச்ச நேரத்துக்கு பின் எப்போது பாங்கு சொல்ல வேண்டும் ?
⚖ **தினம் ஒரு மஸ்அலா* -108(ஷரீஅத் சட்டம் )09/03/20 ✍ஜும்ஆ நாளன்று உச்ச நேரத்துக்கு பின் எப்போது பாங்கு சொல்ல வேண்டும் ? பதில்:ஜும்ஆ நாளன்று உச்ச நேரத்தில் இருந்து எட்டு பத்து நிமிடங்கள் இன்னும் பேணுதல் அடிப்படையில் 10 12 நிமிடங்கள் கழித்து பாங்கு சொல்ல வேண்டும். 📚பதாவா ரஹீமிய்யா 7/307) .
Comments
Post a Comment