✍107.ஜும்ஆ நாளன்று குத்பா ஓதுபவருக்கு முன்னால் இரண்டாவது பாங்கு சொல்வதன் சட்டம் என்ன?
⚖ **தினம் ஒரு மஸ்அலா* -107(ஷரீஅத் சட்டம் )08/03/20 ✍ஜும்ஆ நாளன்று குத்பா ஓதுபவருக்கு முன்னால் இரண்டாவது பாங்கு சொல்வதன் சட்டம் என்ன ? பதில்:பாங்கு சொல்பவர் மிம்பருக்கு முன்னால் அல்லது மிம்பருக்கு அருகில் நின்று பாங்கு சொல்ல வேண்டும். இந்த முறைதான் வழமையாய் கடைபிடிக்கப்பட்டு வரும் வழிமுறையாகும். 📚பதாவா ரஹீமிய்யா 7/308) .
Comments
Post a Comment