✍107.ஜும்ஆ நாளன்று குத்பா ஓதுபவருக்கு முன்னால் இரண்டாவது பாங்கு சொல்வதன் சட்டம் என்ன?

⚖ **தினம் ஒரு மஸ்அலா*  -107(ஷரீஅத் சட்டம் )08/03/20              ✍ஜும்ஆ நாளன்று குத்பா ஓதுபவருக்கு முன்னால் இரண்டாவது பாங்கு சொல்வதன் சட்டம் என்ன ?                        பதில்:பாங்கு சொல்பவர் மிம்பருக்கு முன்னால் அல்லது மிம்பருக்கு அருகில் நின்று பாங்கு சொல்ல வேண்டும். இந்த முறைதான் வழமையாய் கடைபிடிக்கப்பட்டு வரும் வழிமுறையாகும்.                                                                                                         📚பதாவா ரஹீமிய்யா 7/308) .          

Comments

Popular posts from this blog

குழந்தைகளுக்கு கற்றுத் தரவேண்டியது

⚖220.தினம்ஒரு மஸ்அலா15/07/20

⚖210.தினம்ஒரு மஸ்அலா05/07/20