✍106.முதல் பாங்கு கூறியபின் வியாபாரம் செய்யலாமா?

⚖ **தினம் ஒரு மஸ்அலா*  -106(ஷரீஅத் சட்டம் )07/03/20              ✍முதல் பாங்கு கூறியபின் வியாபாரம் செய்யலாமா?               ஜும்ஆ தொழுகைக்குப் பின் சுன்னத் தொழுவதற்கு முன்னால் உலக அலுவல்களில் ஈடுபடலாமா ?         பதில்:ஜும்ஆவின் முதல் பங்கை கேட்டவுடனேயே வியாபாரத்தை விட்டுவிட்டு ஜும்ஆ குத்பாவிற்கு தயாராகி விடவேண்டும்.  உலக அலுவல்களில் ஈடுபட்டு சுன்னத் தொழுகையைப் பிற்படுத்துவது மக்ரூஹ் தன்ஜீஹ் ஆகும்.                                                                                                       📚பதாவா ரஹீமிய்யா 5/76) .          .

Comments

Popular posts from this blog

குழந்தைகளுக்கு கற்றுத் தரவேண்டியது

⚖220.தினம்ஒரு மஸ்அலா15/07/20

⚖210.தினம்ஒரு மஸ்அலா05/07/20