✍101.ஜும்ஆ தொழுகையில் ஒருவர் கடைசி இருப்பில் சேர்ந்து கொண்டால் அவர் இரண்டு ரக்அத் தொழுவாரா?
⚖ **தினம் ஒரு மஸ்அலா* -101(ஷரீஅத் சட்டம் )02/03/20 ✍ஜும்ஆ தொழுகையில் ஒருவர் கடைசி இருப்பில் சேர்ந்து கொண்டால் அவர் இரண்டு ரக்அத் தொழுவாரா? நான்கு ரக்அத் தொழுவார்களா? பதில்: ஜும்ஆவுடைய இரண்டு ரக்அத் தொழுவார். லுஹருடைய நான்கு ரக்அத் தொழ வேண்டிய அவசியமில்லை. 📚பதாவா ரஹீமிய்யா 1/255) .
Comments
Post a Comment