✍101.ஜும்ஆ தொழுகையில் ஒருவர் கடைசி இருப்பில் சேர்ந்து கொண்டால் அவர் இரண்டு ரக்அத் தொழுவாரா?

⚖ **தினம் ஒரு மஸ்அலா*  -101(ஷரீஅத் சட்டம் )02/03/20              ✍ஜும்ஆ தொழுகையில் ஒருவர் கடைசி இருப்பில் சேர்ந்து கொண்டால் அவர் இரண்டு ரக்அத் தொழுவாரா? நான்கு ரக்அத் தொழுவார்களா?                               பதில்: ஜும்ஆவுடைய இரண்டு ரக்அத் தொழுவார். லுஹருடைய நான்கு ரக்அத் தொழ வேண்டிய அவசியமில்லை.                                                                                                                  📚பதாவா ரஹீமிய்யா 1/255) .          

Comments

Popular posts from this blog

குழந்தைகளுக்கு கற்றுத் தரவேண்டியது

⚖220.தினம்ஒரு மஸ்அலா15/07/20

⚖210.தினம்ஒரு மஸ்அலா05/07/20