✍99.ஜும்ஆவின் இரண்டாவது குத்பாவின் போது கேட்கப்படும் துஆவிற்கு சப்தமிட்டு ஆமீன் கூறுவது பற்றிய மார்க்க சட்டம் என்ன ?
⚖ **தினம் ஒரு மஸ்அலா* -99(ஷரீஅத் சட்டம் )29/02/20 ✍ஜும்ஆவின் இரண்டாவது குத்பாவின் போது கேட்கப்படும் துஆவிற்கு சப்தமிட்டு ஆமீன் கூறுவது பற்றிய மார்க்க சட்டம் என்ன ? பதில்: ஜும்ஆவின் இரண்டாவது குத்பாவின் போது சப்தமாக ஆமீன் கூறக்கூடாது. மார்க்க சட்ட மேதைகள் அப்படி சொல்வது தவறு என்று சொல்கிறார்கள். கைகளை உயர்த்துவது சப்தமிட்டு ஆமீன் கூறுவது தவறாகும். 📚ரத்துல் முஹ்தார் 2/158)
Comments
Post a Comment