✍98.ஜும்ஆ தொழுகையின் போது இமாம் மிம்பரில் இருந்து கீழே இறங்கிய பின் தான் எல்லோரும் எழுந்து இருக்க வேண்டுமா?
⚖ **தினம் ஒரு மஸ்அலா* -98(ஷரீஅத் சட்டம் )28/02/20 ✍ஜும்ஆ தொழுகையின் போது இமாம் மிம்பரில் இருந்து கீழே இறங்கிய பின் தான் எல்லோரும் எழுந்து இருக்க வேண்டுமா? பதில்: இமாம் மிம்பரில் இருந்து கீழே இறங்கும் சமயம் எல்லோரும் எழுந்திருக்க வேண்டும். இமாம்குத்பாவை முடிக்கும் முன்னரோ அல்லது கடைசி வார்த்தையை சொல்லிக் கொண்டிருக்கும் போதோ எழுவது கூடாது. 📚துர்ருல் முக்தார் 1/551) .
Comments
Post a Comment