✍97.தொழுகை எல்லாம் முடித்துவிட்டு எழுந்து வரும்போது சற்று முன்னால் சென்று திரும்பி வருகிறார்கள் ஏன் ?

⚖ **தினம் ஒரு மஸ்அலா*  -97(ஷரீஅத் சட்டம் )27/02/20                   ✍தொழுகை எல்லாம் முடித்துவிட்டு எழுந்து வரும்போது சற்று முன்னால் சென்று திரும்பி வருகிறார்கள் ஏன் ?                            பதில்: தொழுது முடித்த பிறகு இப்படி முன்னால் சென்று திரும்பி வர வேண்டும் என்று எந்த சட்டமும் கிடையாது. எல்லோரும் அப்படி செய்வதும் இல்லை. தொழும் இடத்திலிருந்து சட்டென்று திரும்பினால், பின்னால் தொழுது கொண்டிருப்பவர்களை மிதித்துவிடவோ, அவர்கள் மீது மோதி விடவோ வாய்ப்புண்டு என்பதால் சற்று முன்னால் போய் திரும்பி வரும் வழக்கம் ஏற்பட்டிருக்கலாம். இதையே சிலர் ஏதோ கட்டாயம் போல் பாவித்து கடைப்பிடிக்கத் தொடங்கி விட்டார்கள்                                                            

Comments

Popular posts from this blog

குழந்தைகளுக்கு கற்றுத் தரவேண்டியது

⚖220.தினம்ஒரு மஸ்அலா15/07/20

⚖210.தினம்ஒரு மஸ்அலா05/07/20