✍86. தொழுகையாளிகள் பள்ளிக்குள் நின்றுகொண்டு இகாமத் சொல்வதை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு செய்வது கூடுமா?

⚖ **தினம் ஒரு மஸ்அலா*  -86(ஷரீஅத் சட்டம் )15/02/20.                 ✍ தொழுகையாளிகள் பள்ளிக்குள் நின்றுகொண்டு இகாமத் சொல்வதை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு செய்வது கூடுமா?                                                  பதில்:நின்றுகொண்டு இகாமத் சொல்வது அல்லது இமாமை எதிர்பார்ப்பது மக்ரூஹ் ஆகும்.                                                                                                                                                                📚பதாவா ரஹீமிய்யா4/289) .          தொகுப்பு :              *மௌலவி ஹாஃபிழ் அப்ளலுல் உலமா                  S.அமானுல்லாஹ் அன்சாரி* முதல்வர் தீனி கிட்ஸ்-இமாம் வடக்கு ஜும்ஆ பள்ளிவாசல் ஒட்டன்சத்திரம்.

Comments

Popular posts from this blog

குழந்தைகளுக்கு கற்றுத் தரவேண்டியது

⚖220.தினம்ஒரு மஸ்அலா15/07/20

⚖210.தினம்ஒரு மஸ்அலா05/07/20