✍81. பள்ளியில் மராமத்து பணி செய்யும் போது எங்கே பாங்கு சொல்ல வேண்டும்?

⚖ **தினம் ஒரு மஸ்அலா*  -81(ஷரீஅத் சட்டம் )10/02/20.                ✍ பள்ளியில் மராமத்து பணி செய்யும் போது எங்கே பாங்கு சொல்ல வேண்டும் ?                                                  பதில: பள்ளிக்கு அருகில் தொழுகை நடத்துவதற்கு தகுதியான இடம் இருந்தால் அங்கே ஜமாஅத்துடன் தொழலாம். பாங்கும் அந்தந்த நேரங்களில் அவ்விடத்திலேயே சொல்லலாம் .                                                                                           📚பதாவா ரஹீமிய்யா3/15) .          தொகுப்பு :            *மௌலவி ஹாஃபிழ் அப்ளலுல் உலமா                 S. அமானுல்லாஹ் அன்சாரி* முதல்வர் தீனி கிட்ஸ்-இமாம் வடக்கு ஜும்ஆ பள்ளிவாசல் ஒட்டன்சத்திரம்.

Comments

Popular posts from this blog

குழந்தைகளுக்கு கற்றுத் தரவேண்டியது

⚖220.தினம்ஒரு மஸ்அலா15/07/20

⚖210.தினம்ஒரு மஸ்அலா05/07/20