✍80.தாடியை சிரைப்பவர் பாங்கு இகாமத் சொன்னால் அதன் சட்டம் என்ன ?

⚖ **தினம் ஒரு மஸ்அலா*  -80(ஷரீஅத் சட்டம் )09-02-2020.                ✍தாடியை சிரைப்பவர் பாங்கு இகாமத் சொன்னால் அதன் சட்டம் என்ன ?                                                  பதில்:மார்க்கப்பற்றுள்ள வேறொருவர் இருக்கும்போது இவர் சொல்வது மக்ரூஹ் ஆகும் .                                                                                                     📚பதாவா ரஹீமிய்யா3/15) .          தொகுப்பு :                                   *மௌலவி ஹாஃபிழ் அப்ளலுல் உலமா        S. அமானுல்லாஹ் அன்சாரி* முதல்வர் தீனி கிட்ஸ்-இமாம் வடக்கு ஜும்ஆ பள்ளிவாசல் ஒட்டன்சத்திரம்.

Comments

Popular posts from this blog

குழந்தைகளுக்கு கற்றுத் தரவேண்டியது

⚖220.தினம்ஒரு மஸ்அலா15/07/20

⚖210.தினம்ஒரு மஸ்அலா05/07/20