✍79.தொழுகை நேரம் வருவதற்கு முன்பே பாங்கு சொல்லிவிட்டு நேரம் வந்தபின் தொழுதால் அதன் சட்டம் என்ன ?
⚖ **தினம் ஒரு மஸ்அலா* -79(ஷரீஅத் சட்டம் )08/02/20. ✍தொழுகை நேரம் வருவதற்கு முன்பே பாங்கு சொல்லிவிட்டு நேரம் வந்தபின் தொழுதால் அதன் சட்டம் என்ன ? பதில்:தொழுகையை அதற்குரிய நேரத்தில் தொழுதால் அது நிறைவேறி விடும். திரும்ப தொழ வேண்டியதில்லை. ஆனால் தொழுகை நேரத்திற்கு முன்னால் பாங்கு சொல்வது கூடாது.நேரம் வந்தவுடன் திரும்பச் சொல்ல வேண்டும் . 📚பதாவா ரஹீமிய்யா3/14) . தொகுப்பு : *மௌலவி ஹாஃபிழ் அப்ளலுல் உலமா S. அமானுல்லாஹ் அன்சாரி* முதல்வர் தீனி கிட்ஸ்-இமாம் வடக்கு ஜும்ஆ பள்ளிவாசல் ஒட்டன்சத்திரம்.
Comments
Post a Comment